fbpx

BIG BREAKING | வீட்டு உபயோக சிலிண்டர் விலை அதிரடி உயர்வு..!! நாளை முதல் அமல்..!! அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்..!!

பெட்ரோல், டீசல் விலையை சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப விலையை நிர்ணயித்துக் கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருள்களின் விலையும் ஏறுமுகத்தில் உள்ளது. இதனால் ஏழை, நடுத்தரக் குடும்பங்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ள நிலையில், தற்போது வீட்டு உபயோக சிலிண்டர் விலையும் 50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.

வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்திப் சிங் புரி அறிவித்துள்ளார். மானிய விலையில் சமையல் எரிவாயு சிலிண்டர் பெறுபவர்களுக்கு ரூ.853-க்கு விற்பனை செய்யப்படுகிறது. உஜ்வாலா திட்டம் மூலம் சமையல் எரிவாயு சிலிண்டர் பெறுவோருக்கு ரூ.550-க்கு விற்கப்படுகிறது. இந்த சிலிண்டர் விலை உயர்வு நாளை முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More : அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, KKSSR ராமச்சந்திரன் வழக்கில் திடீர் திருப்பம்..!! வழக்கில் இருந்து விலகினார் நீதிபதி எம்.எம்.சந்தோஷ்..!!

English Summary

Union Petroleum Minister Hardeep Singh Puri has announced that the price of a domestic cylinder has been increased by Rs. 50.

Chella

Next Post

’பெரிய நகரம் என்றால் பாலியல் பலாத்கார சம்பவங்கள் நடக்கத்தான் செய்யும்’..!! சர்ச்சையை கிளப்பிய அமைச்சர்..!!

Mon Apr 7 , 2025
Karnataka Home Minister Parameshwara's statement that sexual incidents are bound to happen here and there in a big city has sparked controversy.

You May Like