fbpx

போட்டியாளர்களை கதறவிட்ட பிக்பாஸ்..!! விசித்ராவை கட்டியணைத்து ஆறுதல் கூறிய ஹவுஸ்மேட்ஸ்..!! நடந்தது என்ன..?

பிக்பாஸ் சீசன் 7 விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கும் நிலையில், இன்றைய தினம் வெளியான ப்ரோமோ ஒன்றில் என்ன நடக்குது என்று பார்ப்போம் வாங்க…

ஏற்கனவே, 14 போட்டியாளர்களுக்கு சவால் விடும் வகையில் போட்டி ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அதில், 3 கடுமையான போட்டி வைக்கப்பட இருக்கிறது. இதில் வெற்றி பெறுபவர்களே பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொடரலாம் என அறிவிக்கப்படுகிறது. இந்நிலையில், தற்போது வெளியான ப்ரோமோவில் உங்கள் வாழ்க்கையின் பூகம்பம் என்ற ஒரு டாஸ்க் வைக்கப்படுகிறது.

இதில் தங்களுடைய வாழ்க்கையில் இடம்பெற்ற துயர சம்பவங்களை பிக்பாஸ் போட்டியாளர்கள் பகிர்ந்து கொள்கின்றனர். அதன்படி, மாயா மற்றும் தினேஷ் என அனைவரும் வரிசையாக சொல்ல விசித்திராவும் தனது கதையை சொல்லி உள்ளார். இதை கேட்டு அனைவரும் அழுவது போல காட்டப்படுகிறது. எனவே பொறுத்து இருந்து பார்ப்போம். அவர் என்ன துயர சம்பவத்தை பகிர்ந்துள்ளார் என்று…

Chella

Next Post

அமெரிக்க ஸ்டைலில் கேரள பள்ளியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு.! முன்னாள் மாணவரின் கொடூர செயல்…! நடந்தது என்ன.?

Tue Nov 21 , 2023
அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகளில் நடப்பதை போன்று கேரளாவில் உள்ள பள்ளியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக ஒரு நபர் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள விவேகோதயம் என்ற பள்ளியில் தான் இந்த அதிர்ச்சி சம்பவம் நடைபெற்று இருக்கிறது. இன்று காலை 10 மணி அளவில் பள்ளிக்குள் புகுந்த நபர் முதல்வரின் அறைக்கு […]

You May Like