fbpx

மிகப்பெரும் விபத்து…! சாலையை கடக்க முயன்ற 4 பேர் பலி..!

நாளுக்கு நாள் சாலை விபத்துக்கள் அதிகரித்துக்கெண்டே செல்கிறது. அந்த வகையில் தற்போது சாலைகடக முயன்றவர்கள் மீது அதிவேகத்தில் வந்த லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில் சாலையை கடக்க முயன்றவர்கள் மீது அதிவேகத்தில் வந்த டிப்பர் லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழப்பு. மேலும் படுகாயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். விபத்து குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Kathir

Next Post

Vishal | லட்சுமி மேனனுடன் டும் டும் டும்..? பதறியடித்து பதிவு போட்ட விஷால்..!! என்ன சொல்லிருக்காரு தெரியுமா..?

Fri Aug 11 , 2023
தமிழ் சினிமாவில் உதவி இயக்குனராக அறிமுகமாகி, நடிகராக கலக்கிக் கொண்டிருப்பவர் விஷால். அவர் நடிப்பில் தற்போது மார்க் ஆண்டனி என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. டைம் டிராவலை மையாமாக கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது. இப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். இப்படம் செப்டம்பர் மாதம் விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கு வெளியாக உள்ளது. இந்நிலையில் தான், நடிகர் விஷாலின் திருமணம் குறித்த தகவல் ஒன்று சமீபத்தில் வைரலாகி வந்தது. அதாவது, விஷால் […]

You May Like