fbpx

BREAKING | 100 நாள் வேலை திட்ட ஊதியம் அதிரடி உயர்வு..!! ரூ.319ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசு அறிவிப்பு..!!

கடந்த 2006ஆம் ஆண்டு கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நோக்கில், மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டம் கொண்டுவரப்பட்டது. இது 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் என்று அழைக்கப்படுகிறது. இதன்மூலம் நாடு முழுவதும் 6 கோடிக்கும் மேலான மக்கள் பயனடைந்து வருகின்றனர்.

இந்நிலையில், 100 நாள் வேலை திட்ட ஊதியம் ரூ.319ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தினசரி ஊதியம் தற்போது ரூ.290ஆக உள்ள நிலையில், ஏப்ரல் 1ஆம் தேதி முதல் ரூ.319ஆக உயர்த்தி வழங்கப்படும் என்றும் இதற்காக ரூ.1,129 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. ஊரக வேலை உறுதி திட்ட ஊதியம் உயர்த்தப்படு என்று மத்திய அரசு அறிவித்ததை தொடர்ந்து தமிழ்நாடு அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

Read More : வெளுத்து வாங்கப்போகும் அதி கனமழை..!! தமிழக மக்களுக்கு அலர்ட்..!! 4 மாவட்டங்களுக்கு விரைந்த பேரிடர் மீட்புப் படை..!!

Chella

Next Post

”நான் சின்ன பொண்ணு... ரொம்ப வலித்தது”..!! "கோபத்துடன் தான் நடித்தேன்"..!! இதற்கெல்லாம் பிரபுதேவா தான் காரணம்..!!

Sat May 18 , 2024
ரோஜா படம் மூலம் ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் மது. மிஸ்டர் ரோமியோ படம் தொடர்பாக அவர் முன்பு அளித்த பேட்டியில், “மிஸ்டர் ரோமியோ படத்தில் பிரபு தேவாவுடன் தண்ணீர் காதலுக்கு பாடலில் நடித்தேன். அந்த காட்சியில் பிரபு தேவாவின் ஈகோவை மனதில் வைத்து தான் நடித்தேன். அப்போது, டாப் டான்ஸராக இருந்தவர் பிரபு தேவா. நான் ஒரு சின்ன நடிகை தான். அந்த பாடலை படமாக்கும் முன் […]

You May Like