fbpx

BREAKING | நாடு முழுவதும் சுங்கக் கட்டண உயர்வு ரத்து..!! வாகன ஓட்டிகள் நிம்மதி..!! ஆனால், ஒரு ட்விஸ்ட்..!!

நாடு முழுவதும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரவிருந்த, சுங்கக் கட்டண உயர்வை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அதிரடியாக ரத்து செய்துள்ளது.

நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என முதலமைச்சர் முக.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், கட்டண உயர்வை ரத்து செய்வது தொடர்பான கடிதம், நேற்று இரவு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வெளியிட்டதாக தெரிகிறது.

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் காரணமாக கட்டண உயர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேநேரம், தேர்தல் முடிந்ததும், வரும் ஜூன் மாதத்தில் புதிய சுங்கக் கட்டணங்கள் மீண்டும் அமலுக்கு வரும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Read More : Holiday | கோடை விடுமுறையில் அதிரடி மாற்றம்..!! ஏமாற்றத்தில் மாணவர்கள்..!!

Chella

Next Post

Modi: தேர்தல் பத்திர விவகாரம்!… பிரதமர் மோடியின் விளக்கமும்!… சரமாரி கேள்வியும்!

Mon Apr 1 , 2024
Modi: தேர்தல் பத்திர விவகாரம் குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் பிரதமர் மோடி பதிலளித்துள்ளார். தேர்தல் பத்திரம் மிகப்பெரிய ஊழல் என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இது தொடர்பாக அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பிதமர் மோடி, இந்த விவாகரத்தில் நான் என்ன செய்து விட்டேன். எதனால் கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளது என சொல்லுங்கள். இதற்காக இவர்கள் (எதிர்க்கட்சிகள்) எல்லோரும் சந்தோசப்பட்டு ஆடுகிறார்கள். இவர்கள் எல்லோரும் துன்பம்தான் படப்போகிறார்கள். […]

You May Like