fbpx

#BREAKING | நாம் தமிழர் கட்சி சீமானின் மனைவிக்கு புதிய பொறுப்பு..!! வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக சீமான் பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், அவரது மனைவி கயல்விழிக்கு தற்போது கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தல் நெருங்கி வருவதையொட்டி அக்கட்சியின் சட்ட ஆலோசகர்களை நியமித்து அறிவித்திருந்தார் சீமான்.

அப்பட்டியலில் தென்சென்னை மாவட்ட பொறுப்பாளராக கயல்விழியின் பெயரும் இடம்பெற்றுள்ளது. வழக்கறிஞரான சீமானின் மனைவிக்கு முதல் முறையாக கட்சியில் பொறுப்பு வழங்கப்பட்டிருப்பது தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Read More : Education loan | மாஸ் அறிவிப்பு..!! 1,50,000 மாணவர்களின் கல்விக்கடன் ரத்து..!!

Chella

Next Post

Kishore | ’நன்றி கெட்டவர்கள்’..!! ’மோடி அரசுக்கு இனி உணவு கொடுக்காதீர்கள்’..!! விவசாயிகளுக்கு நடிகர் கிஷோர் வேண்டுகோள்..!!

Thu Feb 22 , 2024
பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டக்காரர்களைத் தடுக்கும் விதமாக போலீசார், அவர்கள் மீது கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும், தடியடியும் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக ஆடுகளம், பொல்லாதவன் படங்களில் நடித்த கிஷோர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருந்த பதிவில், “விவசாயிகள் போராட்டத்தைத் தடுக்க சாலைகள் தோண்டப்பட்டன. சுவர்கள் எழுப்பப்பட்டன. குழிகள் வெட்டப்பட்டன. […]

You May Like