நாம் தமிழர் கட்சியின் சைதாப்பேட்டை தொகுதி செயலாளர் ராஜ்குமார் கட்சியில் இருந்து விலகி சீமானுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். 13 ஆண்டுகளாக கட்சியில் தீவிரமாக பணியாற்றி வந்த ராஜ்குமார், திடீரென அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார்.
கட்சிக்காக உண்மையாக உழைக்க நினைப்பவர்கள், ஓரம் கட்டப்படுவதாக கட்சியில் இருந்து விலகிய ராஜ்குமார் குற்றம்சாட்டி பரபரப்பை கிளப்பியுள்ளார். மக்களவை தேர்தலில் ராஜ்குமாருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்காததால், கட்சியில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது.
Read More : எடையை குறைக்க உதவும் Ozempic மருந்தால் ஈசியாக கர்ப்பமாகலாம்..!! ஆனால், ஒரு மிகப்பெரிய சிக்கல்..!!