fbpx

BREAKING | பவர் டில்லர், இயந்திர கருவிகள் வாங்க மானியத் தொகை உயர்வு..!! எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவிப்பு..!!

தமிழ்நாட்டில் சட்டப்பேரவையில் நேற்று 2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

➥ பயிர் வகை விதை தொகுப்பு ஒரு லட்சம் வீடுகளுக்கு 75% மானியத்தில் வழங்கப்படும்.

➥ மலர் விவசாயிகளின் மேம்பாட்டுக்கு ரூ.10.5 கோடி ஒதுக்கீடு.

➥ ஒருங்கிணைந்த தென்னை வளர்ச்சிக்கு ரூ.35.26 கோடி ஒதுக்கீடு.

➥ வெங்காய சேமிப்பு கூடங்கள் அமைக்க ரூ.18 கோடி ஒதுக்கீடு.

➥ பாரம்பரிய காய்கறி இரகங்களின் சாகுபடியை 2,500 ஏக்கரில் மேற்கொள்ள ரூ. 2.4 கோடி ஒதுக்கப்படும்.

➥ நீர் ஆதாரத்தை திறம்பட பயன்படுத்துவதற்காக, மூன்று லட்சம் ஏக்கர் பரப்பளவில் நுண்ணீர் பாசனம் அமைக்க ரூ.1,168 கோடி ஒதுக்கீடு

➥ விவசாயிகள் வேளாண் இயந்திரங்கள் வாங்க மானியத் தொகை உயர்வு.

➥ 17,000 விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள், கருவிகள் மானியத்தில் வழங்கப்படும்.

➥ சிறு,குறு விவசாயிகளின் பயனிற்காக 130 வேளாண் இயந்திர வாடகை மையங்கள் ரூ.10.50 கோடியில் அமைக்கப்படும்.

➥ இ-வாடகை செயலி மூலம் வேளாண் இயந்திரங்களை வாடகைக்கு வழங்குவதை வலுப்படுத்த ரூ.17.37 கோடி ஒதுக்கீடு.

Read More : BREAKING | விவசாயிகளுக்கு ஜாக்பாட்..!! ரூ.6 லட்சம் வரை மானியம்..!! முதலமைச்சர் உழவர் நல சேவை மையங்களின் பயன்கள் என்ன..?

English Summary

Agricultural machinery and tools will be provided to 17,000 farmers at subsidized rates.

Chella

Next Post

BUDGET | சோலார் பம்ப் செட்டுகளுக்கு ரூ.15,000 மானியம்..!! பழைய மின் மோட்டாரை மாற்றவும் மானியம்..!! அதிரடி அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர்..!!

Sat Mar 15 , 2025
A subsidy of Rs. 15,000 will be provided to 1,000 farmers to purchase solar pump sets.

You May Like