fbpx

BREAKING | மகளிர் உரிமைத்தொகை 1,000 பெற விண்ணப்பிக்கலாம்..!! சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர் தங்கம் தென்னரசு..!!

தமிழக சட்டப்பேரவையில் 2025 – 26ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.

சென்னை, கோவை, மதுரையில் தலா 1,000 மாணவிகள் பயன்பெறும் வகையில் ரூ.275 கோடியில் மாணவியர் விடுதிகள் அமைக்கப்படும்.

வரும் நிதியாண்டில் 10,000 மகளிர் சுய உதவிக் குழுக்கள் உருவாக்கப்படும்.

மகளிர் உரிமைத்தொகை பெறாத பெண்கள், மீண்டும் விண்ணப்பிக்க உரிய வாய்ப்புகள் வழங்கப்படும்.

மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் தற்போது ஒரு கோடியே 6 லட்சம் குடும்ப தலைவிகள் மாதந்தோறும் ரூ.1,000 பெற்று வருகின்றனர்.

சுமார் 3 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்படும்.

Read More : BUDGET BREAKING | ’சென்னை அருகே 2,000 ஏக்கர் பரப்பளவில் புதிய நகரம்’..!! அமைச்சர் தங்கம் தென்னரசு அதிரடி அறிவிப்பு..!!

English Summary

Women who have not received the women’s stipend will be given appropriate opportunities to reapply.

Chella

Next Post

TN Budget 2025 : மகளிர் விடியல் பயணத் திட்டத்திற்கு ரூ.3600 கோடி ஒதுக்கீடு.. பட்ஜெட்டில் வெளியான அசத்தல் அறிவிப்பு..

Fri Mar 14 , 2025
2025-26-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று காலை 9.30 மணிக்கு தாக்கல் செய்தார். மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த பட்ஜெட் தாக்கலாகி உள்ளது. அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்யும் 2-வது பட்ஜெட் இதுவாகும். ‘எல்லார்க்கும் எல்லாம்’ என்ற கருப்பொருளில் இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பட்ஜெடை தாக்கல் செய்து உரையாற்றி வரும் தங்கம் தென்னரசு தமிழ்நாடு இந்தியாவிலேயே 2-வது மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட மாநிலம் […]

You May Like