fbpx

#BREAKING | மகளிர் உரிமைத்தொகை திட்டம்..!! சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட தங்கம் தென்னரசு..!!

BREAKING | தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2024-25ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு.

பட்ஜெட்டின் முக்கிய அறிவிப்புகள் :

* சிங்கார சென்னை 2.0 திட்டத்திற்காக ரூ.500 கோடி ஒதுக்கீடு.

* சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் கோவளம், பெசன்ட் நகர் கடற்கரைகள் மேம்படுத்தப்படும்.

* வடசென்னைக்கு ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கீடு.

* பூந்தமல்லியில் ரூ.500 கோடியில் திரைப்பட நகரம்.

* வடசென்னையில் புதிய குடியிருப்புகள், திறன்மிகு பள்ளிகள், மருத்துவமனைகள் அமைக்கப்படும்.

* கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தால் 1 கோடியே 15 லட்சம் குடும்பங்கள் பயனடைந்துள்ளனர்.

* இந்தாண்டு மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்காக ரூ.13,720 கோடி நிதி ஒதுக்கீடு.

Chella

Next Post

மகிழ்ச்சி...! மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்காக, இந்தாண்டிற்கு ரூ.13,720 கோடி ஒதுக்கீடு...!

Mon Feb 19 , 2024
மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்காக, இந்தாண்டிற்கு ரூ.13,720 கோடி ஒதுக்கீடு. சட்டப்பேரவையில் தமிழக அரசின் 2024-25-ம் நிதி ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு. பெசண்ட் நகர், கோவளம், எண்ணூர் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளை மேம்படுத்த ரூ.100 கோடி ஒதுக்கீடு. 5 லட்சம் ஏழை எளிய மக்களை வறுமைக் கோட்டிலிருந்து மீட்க தாயுமானவன் திட்டம் ஏற்படுத்தப்பட்டு ரூ.25,972 கோடி ஒதுக்கீடு. சிங்காரச் சென்னை திட்டத்திற்கு […]

You May Like