fbpx

JOB | 8-ம் வகுப்பு படித்திருந்தால் போதும்.. மத்திய பட்டு தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை!

ஜவுளி துறையின் கீழ் இயங்கும் மத்திய பட்டு தொழில் நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தில் மாஸ்டர் ரீலர், டெக்னீஷியன், நெசவாளர், டையர் போன்ற பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணியிடங்களுகளுக்கு எப்படி விண்ணப்பிப்பது உள்ளிட்ட முழு விவரங்களையும் இந்த பதிவில் பார்க்கலாம்.

காலியிடங்களின் எண்ணிக்கை: 59
சம்பளம்: மாதம் Rs.21,000/-
கல்வி தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு மேற்பட்ட கல்வி தகுதிகளை பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 28 வயதுக்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு:

  • SC/ST – 5 years,
  • OBC – 3 years,
  • PwBD (Gen/ EWS) – 10 years,
  • PwBD (SC/ ST) – 15 years,
  • PWD (OBC) – 13 years

எப்படி விண்ணப்பிப்பது குறித்த தகவல்களை தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.

https://cstri.res.in/wp-content/uploads/2024/07/WalkIn-MasterReeler-25.07.2024.pdf

Read more | கள்ளச்சாராய மரணம்..!! உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் எதற்கு..? சென்னை உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி..!!

English Summary

Central Silk Technology Research Institute under Textile Department has vacancies for Master Reeler, Technician, Weaver, Dyer etc. You can see complete details including how to apply for these posts in this post.

Next Post

மீண்டும் கூட்டணி பேச்சுவார்த்தை..? பாஜகவுக்கு செக் வைத்த எடப்பாடி..!! தேசிய அரசியலுக்கு செல்கிறார் அண்ணாமலை..?

Fri Jul 5 , 2024
It has been reported that Tamil Nadu BJP president Annamalai will be forced to retire by the BJP leadership.

You May Like