fbpx

பிக்பாஸ் வீட்டுக்குள் கள்ளக்காதல் ஜோடி..? நீயெல்லாம் இதை பேசலாமா..? காரி துப்பும் முன்னாள் மனைவி..?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் அன்ஷிதா, அர்னவ் ஆகியோர் போட்டியாளர்களாக பங்கேற்றிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காரணம், ஏற்கனவே சீரியல் நடிகையான திவ்யா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டவர் அர்னவ். இவர்களது திருமணம் ரகசியமான முறையில் நடந்தாலும், அர்னவ் திவ்யாவை கர்ப்பமாக்கி ஒரு பெண் குழந்தை பிறந்தது. இப்படி ஒரு சமயத்தில் அர்னவ் திவ்யாவை ஏமாற்றி பிரிந்து விட்டார்.

இதற்கிடையே, சீரியலில் நடித்து வந்தபோது நடிகை அன்ஷிதாவுடன் தகாத உறவில் இருந்து வந்து, அவருடன் கள்ளக்காதல் முறையில் உறவு கொண்டிருக்கிறார். இந்த விஷயம் வெளியாகி பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. இதையடுத்து, சீரியல் நடிகையான திவ்யா, அன்ஷிதா மற்றும் அர்னவ் மீது பகிரங்கமாக புகார்களை தெரிவித்து வந்தார். இந்த விஷயம் பரபரப்பாக பேசப்பட்டதை அடுத்து தற்போது இவர்கள் இருவருமே பிக்பாஸில் கலந்து கொண்டுள்ளனர்.

காரணம் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு குழந்தையும் கொடுத்துவிட்டு அந்த குழந்தையை கூட கண்டுகொள்ளாமல், இதுவரை பிறந்த குழந்தையை கூட பார்க்காமல் இருக்கும் இவரா சிறந்த பெற்றோர்? சிறந்த பெற்றோர் ஆண் தான் என இவர் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியவே இல்லை என அவரை விமர்சித்து வருகின்றனர். அதேபோல், இன்னும் என்னென்ன அசிங்கங்களை அவர் பட போகிறாரோ தெரியவில்லை. இதையெல்லாம் பார்த்தால் அவரது முன்னாள் மனைவியான திவ்யா அவர் மூஞ்சிலேயே காரி துப்பிடுவார் போல. என கமெண்ட் செய்து வருகின்றனர்.

Read More : ஹேய்..!! உன் பொண்டாட்டியை ஒழுங்கா டிரஸ் போட சொல்லு..!! இல்லைனா ஆசிட் ஊத்துவேன்..!! பகிரங்க மிரட்டல் விடுத்த நபர்..!!

English Summary

While acting in the serial, the actress came out of an inappropriate relationship with Anshita and had an adulterous relationship with her.

Chella

Next Post

சென்னைக்கு மிக கனமழை அலர்ட்..!! தமிழ்நாடு முழுவதுமே தரமான சம்பவம் இருக்கு..!! தேதி குறித்த வானிலை மையம்..!!

Fri Oct 11 , 2024
As Tamil Nadu continues to receive rain, the Chennai Meteorological Center has informed that it will rain in many districts till the 15th.

You May Like