fbpx

மாமியாருடன் கள்ளத்தொடர்பு..!! ஊரார் முன்னிலையில் 2-வது திருமணம்..!! மாமனார் அதிர்ச்சி..!!

பீகார் மாநிலம் பாட்னாவை அடுத்துள்ள பங்காவில் உள்ள ஹீர் மோதி கிராமத்தை சேர்ந்தவர் சிக்கந்தர் யாதவ் (45). இவருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இவரது மனைவி இறந்துவிட்ட நிலையில் மாமனார், மாமியாருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், 55 வயதாகும் மாமியார் கீதாவுக்கும், மருமகன் சிக்கந்தருக்கும் நாளடைவில் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.

அடிக்கடி இருவரும் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்த விவகாரம் மாமனார் திலேஷ்வர் தர்வேவுக்கு தெரியவந்ததை அடுத்து அதிர்ச்சியடைந்தார். மேலும், இந்த விவகாரம் ஊர் பஞ்சாயத்து வரை சென்றது. இதையடுத்து, கிராம மக்கள் முன்னிலையில் சிக்கந்தர் தனது மாமியாருடன் இருந்த கள்ளத்தொடர்பை ஒப்புக்கொண்டார். பின்னர், அனைவரின் முன்னிலையில் சிக்கந்தர் மற்றும் கீதாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இதுதொடர்பாக வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Read More : இந்த விஷயங்களை மருத்துவர் உங்களிடம் சொல்லவே மாட்டார்..!! நீங்கள் தான் ஜாக்கிரதையா இருக்கணும்..!!

Chella

Next Post

அதிர்ச்சி..!! ’மேதகு’ திரைப்படத்தின் இளம் இசையமைப்பாளர் பிரவீன்குமார் காலமானார்..!! திரையுலகினர் இரங்கல்..!!

Thu May 2 , 2024
28 வயதான இளம் இசையமைப்பாளர் பிரவீன்குமார் இன்று காலமானார். ’இராக்கதன்’, ’மேதகு’ போன்ற படங்களுக்கு இசையமைத்தவர் பிரவீன்குமார். உடல் நலம் பாதிக்கப்பட்ட இவர், இன்று காலை 6.30 மணியளவில் காலமானார். 28 வயதில் இவர் காலமாகியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாகவே, உடல் நலம் பாதிக்கப்பட்டதால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், அவசர சிகிச்சைக்காக நேற்று மதியம் ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். […]

You May Like