fbpx

தமிழகத்தில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பா…? வானிலை மையம் சொன்ன தகவல்…!

தமிழகத்தில் ஜனவரி 3-ம் தேதி வரை வரண்ட வானிலை நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று முதல் ஜனவரி 3-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். கடலுக்கு செல்லும் மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை. வழக்கம் போல கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

வாகன ஓட்டிகள் கவனத்திற்கு...! இரவு 8 மணிக்கு மேல் தடை...! ஆட்சியர் அறிவிப்பு...! முழு விவரம்...

Sat Dec 31 , 2022
புத்தாண்டை முன்னிட்டு கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகளை கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார். கோயம்புத்தூர்‌ மாவட்டத்தில்‌ வனப்பகுதியை ஒட்டி பல தங்கும்‌ விடுதிகள்‌ , ரிசார்டுகள்‌ , கேளிக்கை விடுதிகள்‌ அமைந்துள்ளன.புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக அனைத்து தங்கும்‌ விடுதிகளும்‌ ஆயத்தமாகி வருகின்றன. எனவே, இது போன்று வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள அனைத்து தங்கும்‌ விடுதிகள்‌, ரிசார்டுகள்‌, கேளிக்கை விடுதிகளுக்கும்‌ புத்தாண்டினை ஒட்டி கீழ்க்கண்ட வழிமுறைகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள தங்கும்‌ […]
அதிர்ச்சி..! தமிழக போக்குவரத்து துறையில் சேவை கட்டணங்கள் பல மடங்கு உயர்வு..!

You May Like