fbpx

#Breaking | பெண்களிடம் சில்மிஷம்..!! பாஜகவில் இருந்து 3 பேர் நீக்கம்..!! அண்ணாமலை அதிரடி ஆக்‌ஷன்..!!

பாஜகவில் இருந்து 3 பேரை அதிரடியாக நீக்கம் செய்து அண்ணாமலை நடவடிக்கை எடுத்துள்ளார்.

கட்சியின் கட்டுப்பாட்டை மீறி, கட்சி பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக செயல்பட்டதால், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பாஜக தலைவர் உள்பட 3 பேர் நீக்கப்பட்டுவதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். அதாவது, பெண்களிடம் சில்மிஷம் செய்ததாக எழுந்த புகாரை அடுத்து, ஏற்கனவே 2 பேர் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில், தற்போது மேலும் 3 பேர் நீக்கப்பட்டுள்ளனர். மாவட்ட தலைவர் செந்தில் குமார், மாவட்ட பொதுச்செயலாளர்கள் பொன் பாஸ்கர், முத்துராஜ் ஆகியோரை நீக்கம் செய்து அண்ணாமலை உத்தரவிட்டுள்ளார்.

Chella

Next Post

மத்திய அரசு ஊழியர்களுக்கு அடிக்கப்போகும் ஜாக்பாட்..!! அகவிலைப்படி இம்முறை அதிரடியாக இருக்கும்..? எவ்வளவு தெரியுமா..?

Mon Sep 4 , 2023
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு 2 முறை அகவிலைப்படி உயர்த்தப்படுகிறது. தற்போது, மத்திய அரசின் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் அனைவருக்கும் 42% அகவிலைப்படி உயர்வு மற்றும் அகவிலைப்படி நிவாரணத்தை பெற்று வருகின்றனர். நடப்பு ஜூன் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான மாதங்களுக்கான அகவிலைப்படியானது இதுவரை அறிவிக்கப்படவில்லை. ஆனால், ஏஐசிபிஐ தரவுகளின் படி, 3 சதவீத அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படும் என்று கடந்த மாதம் அகில இந்திய ரயில்வே ஃபெடரேஷன் […]

You May Like