பிஹார் மாநிலத்தின் ஷேக்புரா மாவட்டத்தில் உள்ள பயிற்சி மையத்தின் ஆசிரியர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
நேற்று இரவு பார்பிகாவில் இருக்கின்ற பயிற்சி நிறுவனத்திலிருந்து தன்னுடைய இருசக்கர வாகனத்தில் பார்பிகா மெஹஸ் சாலையில் வீடு திரும்பி கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் சிலர் ஆசிரியரை தடுத்து நிறுத்தி உள்ளனர்.
அதில் ஒருவர் ஆசிரியரின் தலைக்கவசத்தையாக செய்யும் மற்றொருவர் அவரை துப்பாக்கியால் சுட்டு இருக்கிறார். இதில் சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்த ஆசிரியர் குமாரை மறுபடியும் 4️ முறை மர்மநகர் சுட்டு இருக்கிறார். இதில் அவர் உயிரிழந்தார்.
சுட்டு கொலை செய்யப்பட்ட பயிற்சி ஆசிரியர் குமார் தினேஷ் மெஹஸ் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட தரும்ப்புராகிராமத்தைச் சேர்ந்தவர். இது தொடர்பாக காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.