fbpx

நடு ரோட்டில் சுட்டு கொல்லப்பட்ட ஆசிரியர்……! பீகாரில் பரபரப்பு…..!

பிஹார் மாநிலத்தின் ஷேக்புரா மாவட்டத்தில் உள்ள பயிற்சி மையத்தின் ஆசிரியர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நேற்று இரவு பார்பிகாவில் இருக்கின்ற பயிற்சி நிறுவனத்திலிருந்து தன்னுடைய இருசக்கர வாகனத்தில் பார்பிகா மெஹஸ் சாலையில் வீடு திரும்பி கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் சிலர் ஆசிரியரை தடுத்து நிறுத்தி உள்ளனர்.

அதில் ஒருவர் ஆசிரியரின் தலைக்கவசத்தையாக செய்யும் மற்றொருவர் அவரை துப்பாக்கியால் சுட்டு இருக்கிறார். இதில் சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்த ஆசிரியர் குமாரை மறுபடியும் 4️ முறை மர்மநகர் சுட்டு இருக்கிறார். இதில் அவர் உயிரிழந்தார்.

சுட்டு கொலை செய்யப்பட்ட பயிற்சி ஆசிரியர் குமார் தினேஷ் மெஹஸ் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட தரும்ப்புராகிராமத்தைச் சேர்ந்தவர். இது தொடர்பாக காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Next Post

சென்னை| 11 மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை…..! வானிலை ஆய்வு மையம் அலார்ட்…..!

Thu Jun 1 , 2023
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இன்று தமிழகம் புதுவை, காரைக்கால் போன்ற ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்காக வாய்ப்பு இருக்கிறது எனவும், கோவை, திருப்பூர், தேனி, நீலகிரி, திண்டுக்கல், சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி போன்ற மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்ததற்கான வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. நாளைய தினம் தமிழ்நாடு, […]

You May Like