fbpx

கொரோனாவால் ஒருவர் உயிரிழப்பு …. தமிழ்நாட்டில் பாதிப்புகள் அதிகரிப்பு …

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றது. கடந்த 24 மணி நேரத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதுவரை கொரோனாவால் 38,038 பேர் உயிரிழந்துள்ளனர். மருத்துவமனையில் கொரோனாவில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 459 பேர் குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளனர். இதையடுத்து இதுவரை கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 35,28, 941 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனைகளில் 4,945 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை எடுத்து வருகின்றார்கள் .

சென்னை நிலவரம்

சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் 81 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Next Post

பேருந்தில் கேட்பாரற்று கிடந்த நகை பை..நேர்மையாக போலீசிடம் கொடுத்த மாணவிகளுக்கு குவியும் பாராட்டு

Wed Sep 7 , 2022
பேருந்தில் கண்டு எடுக்கப்பட்ட நகை பையை ஆசிரியரிடம் தூத்துக்குடி காவல்நிலையத்தில் ஒப்படைத்த மாணவிகளை போலீசார் பாராட்டியுள்ளனர் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே ஏரல் பகுதியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில்  9-ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் மைக்கேல் சாதனா, பவித்ரா தேவி . சிறுத்தொண்டநல்லூர் என்ற ஊருக்கு அரசு பேருந்தில் சென்றனர். அப்போது பேருந்துக்குள் ஒரு பை கிடந்துள்ளதை பார்த்துள்ளனர். கேட்பாரற்று கிடந்த அந்தை பையை எடுத்து பார்த்தபோது, அதில், […]

You May Like