fbpx

இந்த 5 மாவட்டங்களிலும் கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரம்..? வெளியாகும் முக்கிய அறிவிப்பு..!!

நாட்டில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று மக்களை சிரமப்படுத்தி வருகிறது. கொரோனாவை தடுப்பதற்கு மத்திய – மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதன்படி, கொரோனா கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது. எனினும் கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க துவங்கி இருக்கிறது. இதனால், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் வேகமெடுக்க தொடங்கியுள்ள நிலையில், நேற்று ஒரே நாளில் 300-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக தலைநகர் சென்னை, செங்கல்பட்டு, குமரி, ராணிப்பேட்டை, கோவையில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக கொரோனா அதிகரிக்கும் மாவட்டங்களில் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

Chella

Next Post

செக்ஸ் பார்ட்டியில் கலந்து கொண்ட நடிகை ஸ்ரீதேவியின் மகள்..? பரபரப்பை கிளப்பிய புகைப்படம்..!!

Sun Apr 9 , 2023
பாலிவுட் திரையுலகை சேர்ந்த ஸ்டார் கிட்ஸ் மற்றும் வசதிக்கு படைத்தவர்களின் பிள்ளைகள் நேற்று இரவு போதை மற்றும் செக்ஸ் பார்ட்டியில் ஈடுபட்டதாக சென்சார் போர்டு உறுப்பினரும், சினிமா விமர்சகருமான உமர் சந்து சில புகைப்படங்களை வெளியிட்டு தெரிவித்துள்ளார். பாலிவுட் திரையுலகை சேர்ந்த பிரபலங்களின் பிள்ளைகள் அடிக்கடி, ஏதேனும் சர்ச்சைகளில் சிக்கிக் கொள்வது வழக்கமான ஒன்று. இந்நிலையில், இரவு பார்ட்டியில் கலந்து கொண்ட, சில புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு பீதியை […]
செக்ஸ் பார்ட்டியில் கலந்து கொண்ட நடிகை ஸ்ரீதேவியின் மகள்..? பரபரப்பை கிளப்பிய புகைப்படம்..!!

You May Like