fbpx

அட்டகாசம்…! வங்கி அதிகாரிகளுக்கு ஓய்வூதியம், பயிற்சிப் பட்டறை…!

வங்கி அதிகாரிகளுக்கு ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை சார்பில் பயிற்சிப் பட்டறை.

குடும்ப ஓய்வூதியதாரர்களின் வாழ்க்கை முறையை மேம்படுத்துவதற்காக, ஓய்வூதியக் கொள்கை மற்றும் ஓய்வூதியம் தொடர்பான செயல்முறைகளை டிஜிட்டல் மயமாக்குதலில் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஓய்வூதிய விதிகளில் பல திருத்தங்கள் செய்யப்பட்டு கடந்த 50 ஆண்டுகளில் பல ஆணைகள்/அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

இவை ஒருங்கிணைக்கப்பட்டு, 2021 டிசம்பரில் மத்திய சிவில் சர்வீஸ் விதிகள், 2021-ஆகக் கொண்டு வரப்பட்டுள்ளன. ஓய்வூதியம் வழங்குவதில் முக்கியப் பங்கு வங்கிகளுக்கே என்பதால், ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் நலத் துறையானது வங்கிகளின் மத்திய ஓய்வூதிய செயலாக்க மையங்கள் மற்றும் வங்கியில் ஓய்வூதியம் தொடர்பான பணிகளைக் கையாளும் களப்பணியாளர்களுக்கான விழிப்புணர்வுப் பட்டறைகளைத் தொடங்கியுள்ளது.

Vignesh

Next Post

”வெந்நீரில் குளித்தால் ஆண்மை பறிபோகும் அபாயம்”..!! எச்சரிக்கும் ஆய்வு முடிவுகள்..!!

Mon Mar 6 , 2023
பொதுவாக வெந்நீரில் குளிப்பதால் அதிக தீமைகள் உண்டு. பலர் குளிர்காலம் முதல் வெயில் காலம் வரை எப்போதுமே வெந்நீரில் குளிப்பது வழக்கம். இதற்கு காரணம் அவர்களின் உடல், வெந்நீருக்கு அடிமையாகி விட்டது தான். ஆனால், வெந்நீரில் ஆண்கள் தொடர்ந்து குளித்து வந்தால் அவர்களுக்கு ஆண்மை பறிபோகும் என்று ஒரு ஆய்வு கூறுகிறது. மேலும், கொதிக்கும் நீரை தலையில் கொட்டினால் அந்த சூட்டில் முடி உதிரும் அபாயமும் ஏற்படும் என்று கூறப்படுகிறது. […]
”வெந்நீரில் குளித்தால் ஆண்மை பறிபோகும் அபாயம்”..!! எச்சரிக்கும் ஆய்வு முடிவுகள்..!!

You May Like