fbpx

பக்தர்கள் அதிர்ச்சி..!! திருநள்ளாறு சனீஸ்வரர் கோயில் பெயரில் கோடிக்கணக்கில் மோசடி..!! சிக்கும் அதிகாரிகள், முக்கிய புள்ளிகள்..!!

காரைக்கால் மாவட்டம் திருநள்ளாற்றில், திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயில் உள்ளது. இக்கோயில் சனிபகவானுக்கு உரிய பரிகாரத் தலமாக விளங்கி வருகிறது. சனிபகவானின் தோஷம் நீங்க விரும்புவோர், இந்தத் தலத்தில் திருஞானசம்பந்தர் அருளிய “போகமார்த்த பூண்முலையாள்” என்று தொடங்கும் பதிகம் பாடுவது நல்லது என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் தான், திருநள்ளாறு சனீஸ்வர பகவான் ஆலயத்தின் பெயரில் பல ஆண்டுகளாக மோசடி அரங்கேறி வந்துள்ளது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கோயிலின் அதிகாரப்பூர்வ வெப்சைட் எனக்கூறி தரிசனம், அர்ச்சனை, அபிஷேகத்திற்கு கோடிக்கணக்கில் மோசடி கும்பல் வசூலித்து வந்துள்ளது. இதில், வெளிநாடு, வெளி மாநிலம் என பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஏமாந்துள்ளனர். இந்த மோசடியில் திருநள்ளாறு பகுதியைச் சேர்ந்த அதிகாரிகள் முதல் முக்கிய நபர்களுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Read More : ”ஆன்லைன் கேம் விளையாடுவதற்கு இனி ஆதார் கட்டாயம்”..!! ”பணம் கட்டி விளையாட தடை”..!! தமிழ்நாடு ஆன்லைன் விளையாட்டு ஆணையம் அதிரடி..!!

English Summary

A fraud that has been going on for many years in the name of the Thirunallaru Saneeswara Bhagavan Temple has now come to light.

Chella

Next Post

தொடரும் layoff.. 3,600 ஊழியர்களை வீட்டிற்கு அனுப்பும் மெட்டா நிறுவனம்..!! கதறும் ஊழியர்கள்..

Sun Feb 9 , 2025
Meta mass layoffs: Mark Zuckerberg-led tech giant to fire over 3,000 ‘lowest performers' next week

You May Like