fbpx

ஏப்ரல் 1ஆம் தேதி முதல் பூத் சிலிப் விநியோகம்..!! தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ அறிவிப்பு..!!

தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையொட்டி அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே, மக்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று பிற்பகல் 3 மணிக்கு நிறைவடைந்தது.

இந்நிலையில், பூத் சிலிப் விநியோகம் ஏப்ரல் 1ஆம் தேதி தொடங்கப்பட்டு ஏப்ரல் 13ஆம் தேதிக்குள் விநியோகிக்கப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். மேலும், தேர்தல் தொடர்பான புகார்களை 1950 என்ற எண்ணில் தெரிக்கலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.

Read More : ”அந்த காசு மட்டும் இருந்திருந்தா சேஷு உயிரோட இருந்திருப்பாரு”..!! டெலிபோன் ராஜ் கண்ணீர் மல்க பேட்டி..!!

Chella

Next Post

Lok Sabha 2024 | பெண்கள் குறித்த அவதூறு பேச்சு.!!சுப்ரியா ஷிரினேட், திலீப் கோஷ்-க்கு ஷோ-காஸ் நோட்டீஸ் அனுப்பிய தேர்தல் ஆணையம்.!!

Wed Mar 27 , 2024
மேற்குவங்க மாநிலத்தின் முதலமைச்சர் மம்தா பானர்ஜி மற்றும் பாஜக கட்சியின் பாராளுமன்ற வேட்பாளரும் நடிகையுமான கங்கணா அற நாவத் ஆகியோருக்கு எதிராக ஆபாசமான மற்றும் அருவருக்கத்தக்க கருத்துக்களை கூறியதால் பாஜக எம்பி திலிப் கோஷ் மற்றும் காங்கிரஸ் தலைவர் சுப்ரியா ஷிரினேட் ஆகியோருக்கு இந்திய தேர்தல் ஆணையம் நோட்டீஸ் வழங்கியிருக்கிறது. இவர்களின் கருத்துக்கு எதிராக காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் புகார் அளித்ததையடுத்து தேர்தல் ஆணையத்தின் […]

You May Like