fbpx

குறட்டை வராமல் நிம்மதியாக தூங்க இத பண்ணுங்க..!

அனைவருக்கும் மிகப் பிடித்தமான ஒன்று தூக்கம். அந்த தூக்கம் நிம்மதியாக இருக்க வேண்டும் என்று எண்ணுவார்கள். ஆனால் அந்த தூக்கத்தின் போது அருகில் இருப்பவர்கள் குறட்டை விடுவதால் அவர்களின் தூக்கம் குறைந்துவிடுகின்றது.இது சில சமயங்களில் பெரிய சிக்கலில் கொண்டு போய் விடும். ஒருவருக்கு குறட்டை உண்டாகிறது என்றால் அவர்கள் அதிக அளவு சோர்வடைந்தால் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அது மிகவும் தவறான கருத்து. நம் சுவாசிக்கும் பாதையில் மென் திசுக்கள் உள்ளது.

அந்த திசுக்கள் வீக்கம் அடைந்தால் நாம் சுவாசிக்கும் பொழுது காற்று உள்ளே செல்லும். வீக்கத்துடன் காற்றும் சேர்ந்து செயல்படுவதால் அதன் அதிர்வு தான் குறட்டையாக வெளிப்படுகிறது. இதனை சரி செய்ய தற்பொழுது மருந்து மாத்திரை என்றெல்லாம் வந்துவிட்டது. ஆனால் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே இதனை எளிதில் குணப்படுத்தலாம்.

தேவையான பொருட்கள்: மஞ்சள் தூள், ஏலக்காய், தேன், செய்முறை: ஒரு டம்ளர் தண்ணீரை பாத்திரத்தில் ஊற்றிக் கொள்ள வேண்டும். இதனை அடுப்பில் வைத்து நம் எடுத்து வைத்துள்ள கால் ஸ்பூன் மஞ்சள் சேர்க்க வேண்டும். பின்பு, இரண்டு அல்லது மூன்று ஏலக்காயை தட்டி சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த இரண்டும் ஒன்றாக சேர்ந்து 50 மில்லி அளவுக்கு வரும் வரை நன்றாக கொதிக்க விட வேண்டும். பின்பு, இதனை வடிகட்டி சுவை ஏற்பதாக தேன் சேர்த்து குடிக்கலாம். இவ்வாறு குடித்து வர உங்கள் குறட்டை இருக்கும் இடம் தெரியாமல் காணாமல் போகும். குறட்டை மட்டுமின்றி சளி பிரச்சனைக்கும், இது மருந்தாக பயன்படும்.

Maha

Next Post

தனது காதலனை கொன்று 14 துண்டுகளாக வெட்டி வீசிய பிரபல நடிகரின் மகன்..!

Wed Aug 9 , 2023
பிரபல ஸ்பெயின் நடிகர் ரோடோல்போ சாஞ்சோ அகுய்ரேயின். இவரது மகன் டேனியல் சாஞ்சோ ப்ரோஞ்சலோ. யூட்யூப் சமையல்காரரான டேனியல் சாஞ்சோவும், கொலம்பிய பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் எட்வின் அரியேட்டா ஆர்டீகாவும் ஓரினச் சேர்க்கை காதலர்களாக இருந்து வந்துள்ளனர். இந்நிலையில் காதலர்கள் இருவரும் சமீபத்தில் தாய்லாந்திற்கு சென்றுள்ளனர். தாய்லாந்தின் கோ ஃபங்கன் தீவு காவல் நிலையத்தில் அறுவை சிகிச்சை நிபுணர் எட்வின் அரியேட்டா ஆர்டீகாவை காணவில்லை என டேனியல் சாஞ்சோ […]

You May Like