fbpx

இந்த புகைப்படத்தில் இருப்பது யார் தெரியுமா…..? அடடே அவரா இவர்…..! நம்பவே முடியலையே…! தற்போது ஒட்டுமொத்த இந்திய சினிமாவிலும் பிரபலம் இவர்தான் யார் அவர்…..?

திரை உலகிலும் சரி, அரசியல் களத்திலும் சரி தற்போது மிகப்பெரிய ஜாம்பவான்களாக இருக்கும் சிலரின் சிறு வயது புகைப்படம் தற்போது அவ்வப்போது வைரலாவது வாடிக்கையாகிவிட்டது.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் மிக பிரபலமாக திகழ்ந்துவரும், அதோடு தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் விஜயின் சிறு வயது புகைப்படம் சமீபத்தில் வெளியாகி வைரலானது.

அந்த வகையில், தற்போது பிரபல நடிகர் ஒருவரின் சிறு வயது புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. அவர் வேறு யாரும் அல்ல தெலுங்கு திரை உலகின் சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் மகேஷ்பாபு தான்.

இவர் தெலுங்கு திரையுலகில் யாரும் தொட முடியாத உச்சத்திற்கு சென்று இருந்தாலும் இன்றளவும் ரசிகர்கள் இடையே அவர் தனி பாசம் வைத்திருக்கிறார் என்று சொல்ல வேண்டும். அவர் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் அவருக்கு யாராவது ஒரு ரசிகர் போன் செய்து விட்டாலோ, அல்லது அவரை காண வந்து விட்டாலோ ரசிகர்களை அன்போடு கவனித்து அனுப்புவார் என்றும் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், தற்போது அவருடைய சிறு வயது புகைப்படத்தில் இருக்கும் சிறுவனான மகேஷ் பாபுவின் நடிப்பில் ஏராளமான திரைப்படங்கள் திரையரங்கில் வெளிவந்து தனக்கென்று ஒரு தனி முத்திரையை ஏற்படுத்தி சென்றுள்ளது.

ஆனால் இவர் தொடக்கத்தில் நடிகர் கமல்ஹாசனை போல குழந்தை நட்சத்திரமாக தான் தெலுங்கு திரை உலகில் அறிமுகமானார். அதன் பிறகு தன்னுடைய 25ஆவது வயதில் ராஜாகு மாறுடு என்ற திரைப்படத்தின் மூலமாக சினிமாவில் நடிகராக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் தெலுங்கு திரையுலகை கடந்து தமிழ் திரை உலகிலும் கூட ஏராளமான ரசிகர்களை பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறான நிலையில், சமீபத்தில் இவருடைய குழந்தை புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. அந்த புகைப்படம் தற்போது இவருடைய ரசிகர்களால் வைரலாக பரப்பப்படுகிறது.

Next Post

இந்தியாவில் தற்போது தொழிலாளர் சட்டங்கள் மாற்றப்பட்டும்...! மத்திய அமைச்சர் தகவல்...!

Fri Jun 23 , 2023
இந்தியாவில் தற்போது தொழிலாளர் சட்டங்கள் மாற்றப்பட்டு, சீர்திருத்தப்பட்டு, எளிமையாக்கப்படும் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சகத்தின் ஒன்பது ஆண்டுகால சாதனைக் குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர்பூபேந்தர் யாதவ், நாட்டில் தற்போது தொழிலாளர் சட்டங்கள் மாற்றப்பட்டு, சீர்திருத்தப்பட்டு, எளிமையாக்கப்படும் என்றார். அந்தவகையில், 29 வகையான தொழிலாளர் சட்டங்கள், 4 எளிதான தொழிலாளர் சட்டங்களாக மாற்றப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இது குறைந்தபட்ச கூலி, பணிப் பாதுகாப்பு, சமூகப் பாதுகாப்பு மற்றும் […]

You May Like