fbpx

மிஸ் பண்ணிடாதீங்க.. ரூ.30,000 தள்ளுபடியில் 50 இன்ச் ஸ்மார்ட் டிவி வாங்கலாம்.. அசத்தல் ஆஃபர்..

ஈ-காமர்ஸ் இணையதளமான ஃப்ளிப்கார்ட் பல கவர்ச்சிகரமான விற்பனை மற்றும் சலுகைகளை வழங்கி வருகிறது.. அந்த வகையில் ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தின் அசத்தல் சலுகையை தற்போது பார்க்கலாம்.. இதன் உதவியுடன் 30 ஆயிரம் ரூபாய்க்கு மேல் தள்ளுபடியுடன் நோக்கியா 50 இன்ச் ஸ்மார்ட் டிவியை வீட்டிற்கு எடுத்துச் செல்லலாம். இந்த டீலில் பல கூடுதல் சலுகைகளும் வழங்கப்படுகின்றன. நோக்கியா 50 இன்ச் ஸ்மார்ட் டிவியை மலிவான விலையில் வாங்குவது எப்படி என்பதை பார்க்கலாம்.

நோக்கியா 50 இன்ச் அல்ட்ரா HD 4K QLED ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி பிளிப்கார்ட்டில் 69,999 ரூபாய்க்கு பட்டியலிடப்பட்டுள்ளது, ஆனால் 28% தள்ளுபடிக்குப் பிறகு 49,999 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட் டிவியை வாங்க ஃபெடரல் வங்கி அல்லது ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தினால், இரண்டாயிரம் ரூபாய் வரை தள்ளுபடி கிடைக்கும்.

தள்ளுபடி மற்றும் வங்கிச் சலுகை இரண்டையும் சேர்த்து, 22 ஆயிரம் ரூபாய் தள்ளுபடியைப் பெற்றுள்ளீர்கள். உங்கள் பழைய ஸ்மார்ட் டிவிக்கு ஈடாக இதை வாங்கினால் ரூ.11 ஆயிரம் வரை கூடுதலாக சேமிக்கலாம். இந்த எக்ஸ்சேஞ்ச் ஆஃபரை முழுமையாகப் பயன்படுத்தினால், டிவியின் விலை ரூ.69,999ல் இருந்து ரூ.36,999 ஆகக் குறையும், அதாவது இந்த டீலில் மொத்தம் ரூ.33 ஆயிரம் தள்ளுபடி பெறலாம்.

50 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட நோக்கியா 50 இன்ச் அல்ட்ரா HD 4K QLED ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி 3840 x 2160 பிக்சல்கள் கொண்ட அல்ட்ரா HD 4K ரெசல்யூஷன், 60W ஒலி வெளியீட்டை வழங்குகிறது. நோக்கியாவின் இந்த ஸ்மார்ட் டிவி நெட்ஃபிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ, டிஸ்னி + ஹாட்ஸ்டார் மற்றும் யூடியூப் போன்ற பயன்பாடுகளையும் ஆதரிக்கிறது.. மேலும் ஏற்கனவே கூகுள் அசிஸ்டண்ட் மற்றும் குரோம்காஸ்ட் உள்ளது.

Maha

Next Post

தன்னுடன் வேலை பார்க்கும் சக பெண் காவலரை... ஏமாற்றிய சப் இன்ஸ்பெக்டர் கைது..!

Thu Sep 8 , 2022
நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே இருக்கும் அப்பர் குன்னூர் காவல் நிலையத்தில், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக இருந்தவர் சரவணன்(50). இவருக்கு கல்யாணமாகி இரு பிள்ளைகள் இருக்கின்றனர். இந்த நிலையில் அதே காவல் நிலையத்தில் விவாகரத்தாகி தனியாக வசித்து வரும் பெண் காவலர் ஒருவரை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை பேசி ஏமாற்றி இருப்பதாக கூறப்படுகின்றது. இது தொடர்பாக பெண் காவலர் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் அப்பர் குன்னூர் காவல் நிலைய […]

You May Like