fbpx

சாலையோர வியாபாரிகளே கவலை வேண்டாம்..!! உங்களுக்கு அதிக கடன் வழங்க வங்கிகளுக்கு உத்தரவு..!!

தமிழ்நாட்டில் கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் மற்றும் நகர கூட்டுறவு வங்கிகளில் அதிக கெடுபிடி இல்லாமல் வியாபாரிகளுக்கு சிறு வணிக கடன் வழங்கப்பட்டு வருகிறது. பூக்கடை மற்றும் பல வியாபார கடை என நடத்தும் சிறு வியாபாரிகளுக்கு அதிகபட்ச ரூ.50,000 வரை கடன் வழங்கப்பட்டு வருகிறது.

சமீபத்தில், மிக்ஜாம் புயலால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில், சாலைகளில் கடை வைத்திருந்த சிறு வியாபாரிகளின் கடைகள் தண்ணீரில் மூழ்கியதால் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனைத் தொடர்ந்து சிறு வணிக பிரிவில் அதிக எண்ணிக்கையில் கடன் வழங்க வேண்டும் என வங்கி அதிகாரிகளுக்கு கூட்டுறவுத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Chella

Next Post

அடேங்கப்பா!… சக்திவாய்ந்த நிலநடுக்கம் வந்தாலும் அசைக்கமுடியாது!… 1000 ஆண்டுகள் பழுதுபார்க்க தேவையில்லை!… அயோத்தி ராமர் கோவில் சிறப்பு!

Wed Dec 13 , 2023
அயோத்தி ராமர் கோவில், 6.5 ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கம் வந்தாலும் அதன் அடித்தளத்தை அசைத்து பார்க்க முடியாது, இதேபோல் 1,000 ஆண்டுகளுக்கு பழுது பார்க்க தேவையில்லை. அயோத்தியில் ராம ஜென்மபூமியில் ராமர் கோயில் கட்டுவதற்கு உச்ச நீதிமன்ற உத்தரவு வழிவகுத்த நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, திட்டத்தின் முதல் கட்டம் கிட்டத்தட்ட தயாராக உள்ளது. இது ஒரு நாகரா பாணி கோயில், இது நன்கு அறியப்பட்ட கட்டிடக் கலைஞர் சந்திரகாந்த் பாய் […]

You May Like