fbpx

ரேஷன் பொருட்களில் அதிரடி மாற்றம்..!! இனி பாமாயில் கிடையாது..!! அதற்கு பதில் இதுதான்..!! விரைவில் அறிவிப்பு..!!

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் அரிசி, பருப்பு, சர்க்கரை, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் மலிவு விலையில் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த 2021ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் திமுக கூறியது போல, பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் வழங்க வேண்டுமென அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதற்காக விவசாயிகள் போராட்டமும் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், விவசாயிகளின் கோரிக்கையை பரிசீலித்து விரைவில் தமிழ்நாடு அரசு முடிவெடுத்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Chella

Next Post

இவர்கள் அனைவருக்கும் கல்வி ஆண்டு முடிந்ததும் விடுவிப்பு..! தொடக்க கல்வி இயக்குநர் உத்தரவு...!

Sat Feb 17 , 2024
அலகு விட்டு அலகு மாறுதல் பெற்றவர்களை கல்வி ஆண்டு முடிந்ததும் விடுவிப்பு செய்ய தொடக்க கல்வி இயக்குநர் உத்தரவு. தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகளின்படி கடலூர் மாவட்டம் நல்லூர் ஒன்றியம், வலசை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக ஆர்சுகன்யா என்பார் பள்ளிக் கல்வித் துறைக்கு அலகு விட்டு அலகு மாறுதல் பெற்றுள்ளதாகவும் தொடக்கக் கல்வி இயக்கக கட்டுப்பாட்டிலிருந்து பள்ளிக் கல்வித் துறைக்கு அலகு விட்டு அலகு […]

You May Like