fbpx

Leave: கனமழை காரணமாக இந்த மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை..! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பரவலாக மழை பெய்து வரும் நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இரவு விடிய விடிய கனமழை பெய்தது. இந்த கன்மலை காரணமாக, மாணவர்களின் நலனைக் கருதி இன்றைய தினம் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

6 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேற்றைய தினம் காலாண்டு விடுமுறைக்கு பின் பள்ளிகள் தொடங்கப்பட்டது. ஆனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் மழை காரணமாக நேற்றைய தினமும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டது. அதே போல் இன்றும் மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Kathir

Next Post

மறந்தும் கூட, இந்த பொருளை தங்கத்தில் அணிந்து விடாதீர்கள்..

Wed Oct 4 , 2023
தங்கம் யாருக்கு தான் பிடிக்காது. எவ்வளவு தங்கம் வாங்கினாலும் போதும் என்ற மனப்பான்மை வராது. குறிப்பாக பெண்களுக்கு, எதையாவது தங்கத்தில் வாங்கி விட வேண்டும் என்று நினைப்பார்கள். அப்படி வந்தது தான் தங்க பொட்டு. இது கேட்பதற்க்கு சற்று ஆச்சர்யமாக தான் இருக்கும். ஆனால் உண்மை. பெண்களின் மனநிலையை நன்கு புரிந்து கொண்ட கடைக்காரர்கள் பொட்டை கூட தங்கத்தில் கொண்டு வந்துவிட்டார்கள். இயற்கையாகவே தங்கத்துக்கு உறுதித் தன்மை அதிகம். அது […]

You May Like