fbpx

அதிகாலையில் குலுங்கிய பூமி!… ஆப்கானிஸ்தானில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!… பீதியில் மக்கள்!

ஆப்கானிஸ்தானில் அதிகாலையில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகியுள்ளது.

அதிகாலை 4.56 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம், பூமிக்கு அடியில் 115 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டது. நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3-ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தால் வீடுகள் லேசாக அதிர்ந்தது. இதனால் அச்சமடைந்த மக்கள் சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அங்கு சுனாமி எச்சரிக்கை எதுவும் பிறப்பிக்கப்படவில்லை. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து தற்போது வரை தகவல் வெளியாகவில்லை. இருப்பினும் சில இடங்களில் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

Kokila

Next Post

தொலைத்தொடர்பு, ரயில் பாதுகாப்பு உள்ளிட்ட அலைக்கற்றை ஏலத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

Fri Feb 9 , 2024
மொபைல் தொலைத்தொடர்பு சேவைகள் மற்றும் கவரேஜை கணிசமாக மேம்படுத்தும் நோக்கில், பல்வேறு அலைவரிசைகளில் பெரிய அளவிலான ஸ்பெக்ட்ரம் ஏலத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார். அறிக்கைகளின்படி, திவால் நிலையில் உள்ள சில நிறுவனங்களின் அலைவரிசைகள் 2024 இல் காலாவதியாகிறது. அதன்படி, இந்தாண்டு காலாவதியாகவுள்ள அலைவரிசைகளும் ஏலத்தில் விடப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும், இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) பரிந்துரைத்தபடி, ரூ.96,317.65 கோடி […]

You May Like