fbpx

பாஜகவில் இருந்து மொத்தமாக விலகிய நிர்வாகிகள்..!! அண்ணாமலை பயங்கர அப்செட்..!!

கடந்த சில நாட்களாகவே பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் பதவியை ராஜினாமா செய்து அதிமுகவில் இணைந்து வருகின்றனர். தற்போது ஈரோடு மாவட்ட பாஜக முக்கிய நிர்வாகிகள், கட்சியில் இருந்து கூண்டோடு விலகி அதிமுகவில் இணைந்ததால் அண்ணாமலை அதிர்ச்சி அடைந்துள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் முன்னிலையில் ஈரோடு வடக்கு மாவட்ட பாஜக பிரச்சார பிரிவு செயலாளர் ஜெயபிரகாஷ் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர்.

அதிமுகவை வலுப்படுத்த பாஜக உள்ளிட்ட கட்சிகளில் இருந்து ஆட்களை கொண்டுவர எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. தொடர்ந்து பாஜக நிர்வாகிகள் விலகி வருவதால் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அதிர்ச்சியில் உள்ளார்.

Chella

Next Post

’ரேஷன் கடைகளில் மினி சூப்பர் மார்க்கெட்’..!! வெளியான முக்கிய அறிவிப்பு..!! பொதுமக்கள் மகிழ்ச்சி..!!

Sat Mar 18 , 2023
தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் நேற்று சென்னை கொத்தவால்சாவடி தாத்தா முத்தையப்பன் தெருவில் உள்ள கூட்டுறவு பண்டக சாலையின் புதிய ரேஷன் கடையை திறந்து வைத்தார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டில் மொத்தம் 35,941 நியாயவிலைக் கடைகள் செயல்பட்டு வருகிறது. இதில் 3,516 ரேஷன் கடைகள் சொந்த கட்டிடத்திலும், 24,179 ரேஷன் கடைகள் பொது கட்டிடங்களிலும், 7,952 ரேஷன் கடைகள் வாடகை கட்டிடங்களிலும் இயங்கி வருகிறது. ரேஷன் […]

You May Like