fbpx

நீட்டிக்கப்படும் ரெட் அலர்ட்..!! இன்று எந்தெந்த மாவட்டங்களில் அதி கனமழை..? வானிலை மையம் வார்னிங்..!!

தமிழ்நாட்டில் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மற்றும் தென்காசி ஆகிய 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் நீட்டிக்கப்படுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று தூத்துக்குடி, நெல்லை மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் அதி கனமழைக்கும் விருதுநகர் மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. எனவே, ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களை சேர்ந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வரும் 26ஆம் தேதி உள்ளூர் விடுமுறை..!! ஆட்சியர் அதிரடி அறிவிப்பு..!!

Tue Dec 19 , 2023
மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை நட்சத்திரத்தில் தமிழ்நாட்டில் பிரசித்தி பெற்ற சிவன் கோயில்களில் ஆருத்ரா தரிசன விழா வெகு விமர்சையாக நடைபெறும். அதே போல் இந்தாண்டிற்கான ஆருத்ரா தரிசன விழா டிசம்பர் 26அஅம் தேதி நடைபெறவுள்ளது. அந்தவகையில், ராமநாதபுரம் மாவட்டம் திருஉத்திரகோசமங்கையில் புகழ்பெற்ற மங்களநாதசுவாமி ஆலயம் அமைந்துள்ள ஸ்ரீராம பிரானின் மூதாதையர்களால் உருவாக்கப்பட்டதாக கருதப்படும் கோயிலில், விலை மதிப்பற்ற பச்சை மரகதக் கல்லினால் ஆன ஆளுயர நடராஜர் சிலைக்கு ஆருத்ரா […]

You May Like