fbpx

சென்னையில் ஆட்டோக்களுக்கான எல்லை நீட்டிப்பு..!! இனி ரொம்ப தூரம் போகலாம்..!! போக்குவரத்துத்துறை அதிரடி..!!

சென்னையில் பர்மிட் பெற்று இயக்கப்படும் ஆட்டோக்களுக்கான எல்லையை சி.எம்.டி.ஏ. வரை நீட்டித்து போக்குவரத்துத்துறை அனுமதி வழங்கியுள்ளது. பர்மிட் நீட்டிப்பு மூலம் திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், அரக்கோணம், ராணிப்பேட்டை உள்ளிட்ட இடங்கள் வரை ஆட்டோக்களை இயக்கலாம்.

மேலும், சி.எம்.டி.ஏ. எல்லை வரை அனுமதி வழங்கியதன் மூலம் எல்லை தாண்டியதாக இனி ஆட்டோக்களுக்கு அபராதம் விதிக்கப்பட இயலாது. சிஎம்டிஏ எல்லை விரிவுப்படுத்தப்பட்டுள்ளதால், ஆட்டோக்களுக்கும் சலுகை வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

பிரபல 'யூடியூபர்' மரணம்.!! பார்ட்டியில் நண்பர்கள் செய்த கொடூரம்.! விசாரணையில் காவல்துறை.!

Tue Jan 30 , 2024
கிரேட்டர் நொய்டாவில் பிரபல யூடியூபர் தீபக் நாகர், தனது நண்பர்களுடன் மது விருந்தில் கலந்துள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் தலையில் தாக்கப்பட்டதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து 7 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். கிரேட்டர் நொய்டாவில் உள்ள டான்கூர் பகுதியில் உள்ள முகமதுபூர் குர்ஜார் கிராமத்தில், கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரபல யூடியூபர் தனது நண்பர் அளித்த மதுபான விருந்தில் கலந்துக்கொண்டார். மனீஷ் என்ற அவரது நண்பர் […]

You May Like