fbpx

விவசாயிகளே மாதம் ரூ.3,000..!! மத்திய அரசின் சூப்பர் திட்டம்..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

இந்தியாவில் உள்ள விவசாயிகளுக்கு உதவும் விதமாக பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் ஆண்டுதோறும் ரூ.6 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. அதுவும் 3 தவணைகளாக ரூ.2 ஆயிரம் வீதம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இதனைத் தொடர்ந்து விவசாயிகளின் எதிர்காலத்தில் அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் நோக்கத்தில் பிரதம மந்திரி கிசான் மந்தன் யோஜனா என்ற திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தில் இரண்டு ஹேக்டருக்குள் நிலம் வைத்துள்ள விவசாயிகள் அனைவரும் இணைந்து கொள்ள முடியும். இத்திட்டத்தில் இணைவதற்கான வயது 18 முதல் 40-க்குள் இருக்க வேண்டும். இதில் இணைந்த பிறகு விவசாயிகள் 60 வயது வரை மாதம் ரூ.55 முதல் ரூ.200 ரூபாய் வரை முதலீடு செய்து வந்தால் 60 வயதிற்கு பிறகு மாத ஓய்வூதியமாக ரூ. 3000 கிடைக்கும். ஒருவேளை விவசாயி உயிரிழந்து விட்டால் ஓய்வூதியம் அவரின் மனைவிக்கு 50 சதவீதம் ஓய்வூதியத்தை குடும்ப ஓய்வூதியமாக பெற உரிமை உண்டு.

Chella

Next Post

இரவில் வீடு புகுந்த கள்ளக்காதலன்..!! தூங்கிக் கொண்டிருந்த கணவனை தூக்கில் தொங்கவிட்ட மனைவி..!!

Wed Feb 22 , 2023
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் கணவனை கொலை செய்து, தற்கொலை என நாடகமாடிய மனைவி மற்றும் கள்ளக்காதலன் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை அடுத்த சந்திரவிலாசபுரம் ஊரட்சிக்கு உட்பட்ட சுந்தர்ராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் யுவராஜ் (29). இவருக்கும், அதே கிராமத்தை சேர்ந்த அவரது தாய்மாமன் மகள் காயத்ரி (25) என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இந்த […]

You May Like