fbpx

பெற்ற மகள் என பாராமல் 4 வருடங்களாக பாலியல் வன்கொடுமை..!

ஒடிசா மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட குடும்பம் புனேவில் குடியேறியுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன், தந்தை தன் மகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். சிறுமியை பல இடங்களுக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. 

இந்த கொடூர சம்பவத்திற்கு சிறுமியின் தாயும் உடந்தையாக இருந்ததாக தெரிகிறது. அதுமட்டுமின்றி, தாயின் நண்பரும் சிறுமியிடம் ஆபாசமாக பேசி அத்துமீறியுள்ளார். சுமார் 4 ஆண்டுகளாக தந்தை தனது மகளை பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பெற்றோரின் இந்தச் செயலால் மனமுடைந்த சிறுமி, காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில், போலீசார் போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து தந்தை, தாய், தாயின் நண்பர் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Rupa

Next Post

#சென்னை : 7 மாத குழந்தை மின்சாரம் தாக்கி பலி..! 

Sat Dec 24 , 2022
சென்னை மாதவரம் பால்பண்ணை 87வது தெருவில் வசித்து வருபவர் சாம்சன். தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி புஷ்பராணி. இந்த தம்பதிக்கு 7 மாத ஆண் குழந்தை உள்ளது. நேற்று சாம்சன் வேலைக்கு சென்ற நிலையில் வீட்டில் குழந்தை விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது புஷ்பராணி சமையல் அறையில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது, ​​டிவி அருகே விளையாடிக் கொண்டிருந்த குழந்தை எதிர்பாராதவிதமாக மின் சாதனத்தை தீண்டியதில் மின்சாரம் பாய்ந்தது. […]

You May Like