fbpx

ஆபாச வீடியோக்களை பார்த்து ஆசையை அடக்க முடியாத மாமனார்..!! மருமகளை உடலுறவுக்கு அழைத்த பரபரப்பு சம்பவம்..!!

ஆபாசப் படங்களை பார்த்து பெண்களை பாலியல் வன்புணர்வு செய்யும் புகார்கள் அதிகரித்து வருவதாகவும், குறிப்பாக மனைவி உள்பட வீட்டுப் பெண்களிடம் கட்டாய உடலுறவு வைத்துக் கொள்வதாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். செல்போனில் ஆபாச படங்களை பார்க்கும் சிலர் உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியாமல் மனைவிகளையும் ஆபாச படம் பார்க்க கட்டாயப்படுத்துகின்றனர்.

மனைவி உறவு கொள்ள மறுத்தால் தனது ஆசையை நிறைவேற்ற தவறான முறையை அவர்கள் கையாள்வதாகவும் கூறப்படுகிறது. அந்த வகையில், சமீபத்தில் ஹைதராபாத் மியாப்பூர் என்ற பகுதியைச் சேர்ந்த ஒருவர் ஆபாச படத்தை பார்த்து மனைவியையும் ஆபாச படங்களை பார்க்க கூறியுள்ளார். மேலும், மனைவியை உடலுறவுக்கு அழைத்த நிலையில், அவர் மறுத்துள்ளார்.

இதனால், தனது ஆசையை அடக்க முடியாமல் மருமகளிடம் தவறாக நடந்து கொண்டுள்ளார் மாமனார். இதனால், மருமகள் அலறி துடித்து ஓடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆபாச இணையதளங்களை முடக்குவது பெரும் சவாலாக இருக்கும் நிலையில், ஒவ்வொரு மாதமும் 400-க்கும் மேற்பட்ட குடும்ப வன்முறை வழக்குகள் காவல் நிலையத்தில் பதிவாவதாக சொல்லப்படுகிறது.

இவற்றில் பெரும்பாலும் ஆபாச இணையதளங்களில் உள்ள வீடியோவை பார்த்து வரும் பிரச்சனைகளாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே, மத்திய அரசு தகுந்த சட்டம் இயற்றி ஆபாச இணையதளங்களை முடக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட பெண்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Read More : சென்னை துறைமுகத்தில் வேலை..!! BE தேர்ச்சி பெற்றவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்..!! சம்பளம் எவ்வளவு தெரியுமா..?

English Summary

Unable to control his desire, the father-in-law misbehaves with his daughter-in-law.

Chella

Next Post

நாங்கள் பயப்பட மாட்டோம்!. டிரம்பின் வெற்றி குறித்து இந்தியா ஒருபோதும் கவலைப்படாது!. ஜெய்சங்கர்!.

Mon Nov 11 , 2024
India not among countries nervous about Trump's poll victory, says S Jaishankar

You May Like