விருதுநகர் மாவட்ட பகுதியில் உள்ள ராஜபாளையத்தில் 54 வயதுடைய கூலி தொழிலாளி வசித்து தனது மகளுடன் வசித்து வருகிறார். இவர் வருகிறார் கடந்த 2019-ஆம் ஆண்டு தனது மகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.
இது பற்றி ராஜபாளையம் பகுதியில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் தந்தை தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்த நிலையில் சமீபத்தில் வழக்கினை விசாரித்த ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைந்துள்ள சிறப்பு நீதிமன்றம் அந்த தொழிலாளிக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் மற்றும் ஆயுள் தண்டனையும் விதித்துள்ளது. மேலும், ஏற்கனவே இவர் கொலை வழக்கு ஒன்றில் சுமார் 16 வருடம் ஜெயில் தண்டனை பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.