fbpx

வெள்ள பாதிப்பு..!! இவர்களுக்கெல்லாம் ரூ.6,000 கிடைக்காது..!! வெளியான அறிவிப்பு..!!

மிக்ஜாம் புயலால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்ட மக்கள் பாதிக்கப்பட்ட சூழலில் தமிழ்நாடு அரசு ₹6,000 நிவாரணம் அறிவித்துள்ளது. இதற்கான டோக்கன் விநியோகம் நாளை முதல் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த 3 நாட்களுக்குள் டோக்கன் விநியோகத்தை முடித்துவிட்டு, ஞாயிற்றுக்கிழமை முதல் ரேஷன் கடைகள் மூலம் ரூ.6,000 பணம் விநியோகிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த தொகை யாருக்கெல்லாம் கிடைக்காது என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி வருமான வரி செலுத்துபவர்கள், A, B பிரிவு அரசு அதிகாரிகள், தொழிலதிபர்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், நீதிபதி போன்ற உயர் பொறுப்பில் இருப்பவர்களின் ரேஷன் கார்டுகளுக்கு நிவாரண நிதி கிடைக்காது என கூறப்படுகிறது.

Chella

Next Post

எந்தெந்த பகுதி மக்களுக்கு ரூ.6,000..? அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு..!!

Wed Dec 13 , 2023
மழை வெள்ள நிவாரணமாக ரூ.6,000 வழங்கப்பட உள்ள நிலையில், எந்தெந்த பகுதிகளில் நிவாரணம் வழங்கப்பட உள்ளது என்பது தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மாநகராட்சி மட்டுமின்றி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கி பெரும் சேதம் ஏற்பட்டது. இதையடுத்து, வெள்ள நிவாரணமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு 6,000 ரூபாய் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்திருந்தார். அதன்படி, டிசம்பர் […]

You May Like