fbpx

முக்கிய நகரங்களில் குழந்தைகளுடன் தனியாக வரும் பெண்களுக்கு; இலவச தாங்கும் மையம்… கேரளா அரசு அறிவிப்பு..!!

கேரளாவில், தனியாக குழந்தைகளுடன் வரும் பெண்கள் தங்குவதற்கு, முக்கிய நகரங்களில் இலவச தங்கும் மையம் அமைக்கப்பட உள்ளதாக அந்த மாநில அரசு அறிவித்துள்ளது.

கொச்சியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், கேரளாவில் உள்ள முக்கிய நகரங்களில் “மையம் எனது கூடு” என்ற பெயரில் அரசு மையம் தொடங்கப்படும் என்றார்.

இந்த மையங்களில் இரவு 8 மணிக்குள் வரும் பெண்களுக்கு இலவசமாக உணவு அளிக்கப்படும் என்றும், அதிகபட்சமாக மூன்று நாட்கள் வரை பெண்கள் அங்கு தங்கலாம் என்றும் தெரிவித்தார். மேலும், ஆன்லைன் ஆப் மூலம் முன்பதிவு செய்து கொள்ளும் வசதி உள்ளது என்றும் அவர் கூறினார்.

Baskar

Next Post

குடும்ப தகராறில் மகள் கண் முன்னே மனைவியை குத்திக் கொன்ற கணவன்...!!

Sat Oct 1 , 2022
புதுடெல்லியின் நவாடா பகுதியில் இருக்கும் அரசுப்பள்ளியில் வேலை பார்க்கும் ஆசிரியருக்கு மனைவியும் 9 வயதில் மகளும் இருக்கின்றனர். இந்நிலையில், ஆசிரியருக்கும் அவரது மனைவிக்கும் கடந்த சில நாட்களாக கருத்து வேறுபாடு இருந்து வந்தது. இதனால், அடிக்கடி இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ஆசிரியருக்கும் அவரது மனைவிக்கும் நேற்று மாலை மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த ஆசிரியர் அவரது மகள் கண் முன்னே மனைவியை […]
கள்ளக்காதலுக்கு இடையூறு..!! கணவர் கொலை..!! உடலை புதைத்த இடத்தில் செப்டிக் டேங்க்..!! பகீர் சம்பவம்..!!

You May Like