fbpx

முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் வீட்டில் நகை, பணம் கொள்ளை..!! வீட்டு பணிப்பெண் மீது சந்தேகம்..!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் யுவராஜ்சிங். இவருக்கு சொந்தமான ஹரியானா மாநிலம் பஞ்ச்குலாவின் எம்டிஏசெக்டாரில் உள்ள வீட்டில் கொள்ளை சம்பவம் அரங்கேறியுள்ளது. வீட்டின் அலமாரியில் வைத்திருந்த ரூ.75 ஆயிரம் பணம் மற்றும் நகைகள் திருடுபோய் உள்ளது.

இதுபற்றி யுவராஜ் சிங்கின் தாயார் ஷப்னம் சிங், காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அதில், வீட்டு வேலை செய்து வந்த லலிதா தேவி மற்றும் பீகாரைச் சேர்ந்த சமையல்காரர் சில்தார் பால் ஆகியோர் மீது சந்தேகம் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Chella

Next Post

"2029 'BJP' இல்லா இந்தியா"! - சட்டசபையில் அரவிந்த் கெஜ்ரிவால் உறுதி.!

Sat Feb 17 , 2024
வெள்ளியின் முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் பாரதிய ஜனதா கட்சியை கடுமையாக தாக்கி பேசியிருக்கிறார். இது தொடர்பாக கூடிய அவர் பாரதிய ஜனதா கட்சிக்கு ஆம் ஆத்மி மிகப்பெரிய சவாலாக இருப்பதாக தெரிவித்தார். நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்திற்கு முன்னதாக பேசிய அரவிந்த் கெஜ்ரிவால் தனது கட்சியை சேர்ந்த மணிஷ் சிசோடியாவை கட்சியை விட்டு வெளியேறுமாறு பாஜக கேட்டுக் கொண்டதாக குற்றம் சாட்டியிருக்கிறார். மேலும் பிஜேபி அரசாங்கத்தால் […]

You May Like