fbpx

ஜூன் 14ஆம் தேதி வரை இலவசமா..? மக்களே மிஸ் பண்ணிடாதீங்க..!! வெளியான முக்கிய அறிவிப்பு..!!

மத்திய அரசின் UIDAI ஜூன் 14 ஆம் தேதி வரை ஆன்லைனில் ஆதார் அப்டேட்களை இலவசமாக செய்யலாம் என அறிவித்துள்ளது. அதாவது, ஆன்லைனில் மட்டும் இலவசமாக செய்யப்படும். இ-சேவை மையங்கள், தபால் நிலையங்களில் செய்வதற்கு ரூ.50 கட்டணமாக வசூலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இந்நிலையில், ஆதார் பயோமெட்ரிக் அப்டேட் செய்வது எப்படி என்பது குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

உங்களது அருகில் இருக்கும் ஆதார் மையம், தபால் நிலையம், இ-சேவை மையங்களுக்கு செல்ல வேண்டும். பின் ஆதார் Enrolment/ அப்டேட் விண்ணப்பத்தினை பெற்று நிரப்பவும். அதனை ஆதார் மைய நிர்வாகியிடம் கொடுத்து உங்களின் ஆதார் விவரங்களை சொல்ல வேண்டும். தற்போது உங்களது பயோமெட்ரிக் டேட்டா கைரேகை (அ) கண் ஸ்கேன் செய்யப்படும். அதன்பின் ஆதார் மைய நிர்வாகி உங்களது ஆதார் விவரங்களை சரிபார்த்து UIDAI தளத்தில் அப்டேட் செய்வார். இதற்கு சேவை கட்டணம் ஆக ரூ.50 வசூலிக்கப்படும். ஏராளமான ஆதார் அப்டேட் சேவைகள் ஆதார் மையம், தபால் நிலையங்களில் மட்டுமே செய்யப்படுகிறது. சிறிய அளவிலான சேவைகள் மட்டுமே ஆன்லைனில் செய்ய முடியும்.

Chella

Next Post

பிரபல இசையமைப்பாளர் காலமானார்..! சோகத்தில் திரையுலகம்…

Sun May 21 , 2023
தெலுங்கு திரையுலகின் பிரபல இரட்டை இசையமைப்பாளர்கள் ராஜ் மற்றும் கோட்டி-யில் இப்போது ராஜ் இல்லை. மாரடைப்பு காரணமாக ஐதராபாத்தில் உள்ள அவரது இல்லத்தில் இன்று இசையமைப்பாளர் ராஜ்(68) காலமானார். ராஜின் இயற்பெயர் தோட்டகுரு சோமராஜு. இவருக்கு மனைவி மற்றும் மூன்று மகள்கள் உள்ளனர். சினிமா இசை உலகில் ராஜ்-கோட்டி ஜோடியின் அடையாளம் பற்றி அறிமுகம் தேவையில்லை. இவர்களின் கூட்டணியில் பல வெற்றிப் பாடல்கள் வெளிவந்துள்ளன. அவர்களின் இசை பல தசாப்தங்களாக […]

You May Like