fbpx

இன்னும் 6️ நாட்களில் ஓய்வு பெற உள்ளேன்……! ஆனால் இதில் மட்டும் திருப்தி இல்லை சைலேந்திரபாபு வருத்தம்…..

தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உள்ளிட்ட இருவரும் வருகின்ற ஜூன் மாதம் 30ம் தேதி ஒரே நாளில் ஓய்வு பெற உள்ளனர் கடந்த 2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சி பொறுப்பேற்ற உடனே தலைமைச் செயலாளராக இறையன்பு அவர்களும் டிஜிபியாக சைலேந்திரபாபு அவர்களும் நியமனம் செய்யப்பட்டனர். இந்த நிலையில் தான் வருகின்ற 30 ஆம் தேதியுடன் இருவருமே பணி ஓய்வு பெறுகிறார்கள்.

இதனைத் தொடர்ந்து, இறையன்புவுக்கு தமிழ்நாடு தலைமை தகவல் ஆணையர் பதவி வழங்கப்படலாம் என்று தகவல் கிடைத்திருக்கிறது. அதேபோல சைலேந்திரபாபுவுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய இயக்குனராக பதவி வழங்கப்படலாம் என்றும் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் தான் இன்னும் சில தினங்களில் ஓய்வு பெற இருக்கிறேன். ஆனால் தனக்கு பணி ஆசை தீரவில்லை என்று டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்திருக்கிறார். கல்லூரி மாணவர்களிடையே பேசிய சைலேந்திரபாபு சாதனை படைக்குமளவுக்கு நல்ல கல்வியை கற்றுக் கொள்ளுங்கள். உயர்ந்த பதவிக்கு வர வேண்டும் என்று அவர்களுக்கு அறிவுரை வழங்கி இருக்கிறார் சைலேந்திரபாபு.

Next Post

பெண்களுடன் ஆபாச மெசேஜ்..! வசமாக சிக்கிய யூடியூபர்..! ஸ்கிரீன்ஷாட்களை வெளியிட்ட பிரபலம்..!

Sat Jun 24 , 2023
தன்னை நடுநிலையானவன், நல்லவன் போன்ற தோற்றத்தை வெளிப்படுத்தி வரும் யூடியூபர்களின் முகத்திரைகள் கிழிக்கப்பட்டு வருகின்றன, சமீபத்தில் கூட காசு வாங்கி வசமாக சிக்கி கொண்டனர் மாதேஷ், ஐயப்பன் மற்றும் சிலர். அதன் பிறகு தன் தவறை ஒப்புக்கொண்டு மன்னிப்புக்கேட்டு திரும்பவும் பணியை தொடங்கினார் மாதேஷ். ஆனால் அதற்கு விதிவிலக்கு ஐயப்பன், பின்னாடி இருக்க சிசிடிவி படத்த காட்டுறேன்னு, அவரு மறைஞ்சிட்டாரு. இந்நிலையில் தற்போது மேலும் ஒரு யூடியூபர் பெண்களுடன் ஆபாச […]

You May Like