fbpx

விவசாயிகளுக்கு குட் நியூஸ்..!! பயிர்க்காப்பீடு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு..!!

காவிரியில் இருந்து உரிய நீரை பெற முடியாத காரணத்தினாலும், எதிர்பார்த்த மழைப்பொழிவு இல்லாத காரணத்தினாலும் காவிரி டெல்டாவில் உள்ள பெரும்பாலான விவசாயிகள், தங்களின் சம்பா நெற்பயிர் சாகுபடி பணிகளை தாமதமாகவே தொடங்கியிருக்கின்றனர்.

பயிர்க்காப்பீடு செய்ய கால அவகாசம் வழங்க வேண்டுமென்ற விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பிப்ரவரி 21ஆம் தேதி வரை பயிர்க் காப்பீடு செய்ய கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 7 முதல் 14ஆம் தேதி வரை பயிர்க்காப்பீடு செய்யும் இணையதளத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையிலும் பயிர்க்காப்பீடு செய்யும் மையங்கள் இயங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Chella

Next Post

திமுக கூட்டணிக்கு தாவும் கிருஷ்ணசாமி..? ஐயோ இவரா..? உடன்பிறப்புகள் எதிர்ப்பு..!!

Thu Feb 15 , 2024
புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி, கடந்த சில ஆண்டுகளாக பாஜகவுடன் இணைந்து செயல்பட்டு வந்தார். தான் ஆர்எஸ்எஸ் உடன் கூட்டணி அமைத்துள்ளதாக கூறி வந்தார். தென்காசி மக்களவைத் தொகுதிக்கு குறி வைத்திருந்த நிலையில், அண்ணாமலையின் தீவிர ஆதரவாளரான ‘ஸ்டார்ட் அப் பிரிவு’ மாநில ஒருங்கிணைப்பாளர் ஆனந்தன் தென்காசி மக்களவைத் தொகுதியில் போட்டியிட ஆயத்தமாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த கிருஷ்ணசாமி, தமிழகம் வந்த பிரதமர் மோடி, பாஜக […]

You May Like