fbpx

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்டோருக்கு வெளியான மகிழ்ச்சியான செய்தி……! தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…..!

தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி நான்கு சதவீதம் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி கடந்த ஏப்ரல் மாதம் 1ம் தேதியிலிருந்து ஊழியர்களுக்கு அகவிலைப்படி 38 சதவீதத்திலிருந்து 42 சதவீதமாக வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது.

சுமார் 16 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், அதோடு, ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள், உள்ளிட்டவர்கள் இந்த திட்டத்தால் பயனடைவார்கள். இந்த அகவிலைப்படி உயர்வு காரணமாக ஒரு வருடத்திற்கு அரசுக்கு 2,366.82 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Post

தமிழகத்தில் இன்றும் வெயிலின் தாக்கம் அதிகமாகவே காணப்படும் ஆனால்……! வெதர்மேன் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு……!

Thu Jun 8 , 2023
தமிழகத்தின் பத்தறிவின் மொழிந்த பின்னரும் கூட பல்வேறு மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாகவே காணப்படுகிறது. இதன் காரணமாக, இரவு நேரங்களில் ஒழுக்கம் காரணமாக பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில், கடந்த சில தினங்களாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் நேற்று முன்தினம் பெய்த மழை மாக்களுக்கு பெரும் நிம்மதியை ஏற்படுத்தியது. ஆனாலும் சில பகுதிகளில் வெயிலின் தாக்கம் அடுத்த 2 நாட்களுக்கு […]

You May Like