fbpx

12ம் வகுப்பு முடித்த மாணவ மாணவிகளுக்கு வெளியான குட் நியூஸ்…..! விண்ணப்ப தேதி நீட்டிப்பு…..!

தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிந்து தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டிருக்கின்றன. இந்த நிலையில் தான் மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான துறைகளில் சேர விண்ணப்பம் செய்து வருகிறார்கள் இந்த சூழ்நிலையில் பி.இ, பி.டெக் உள்ளிட்ட படிப்புகளில் நேரடியாக 2ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பம் செய்யும் தேதி நீட்டிக்கப்பட்டதாக காரைக்குடி அழகப்பா அரசு பொறியியல் கல்லூரி தெரிவித்திருக்கிறது.

பாலிடெக்னிக், பிஎஸ்சி, கணிதம் உள்ளிட்டவற்றை முடித்த மாணவர்கள் பி இ, பி டெக் உள்ளிட்ட படிப்பில் நேரடியாக இரண்டாம் வருடத்தில் இணையலாம். இதற்கான விண்ணப்ப தேதி ஜூன் மாதம் 30 ஆம் தேதி அணை இன்றுடன் முடிவடைய இருந்த நிலையில், ஜூலை ஏழாம் தேதி வரையில் ஒரு வார காலத்திற்கு நீட்டிக்கப்பட்டிருக்கிறது.

Next Post

உல்லாசத்திற்கு அழைக்க வீட்டிற்கு வந்த கள்ளக்காதலன்..!! ஆத்திரத்தில் ஆணுறுப்பை வெட்டிய கள்ளக்காதலி..!! நடந்தது என்ன..?

Fri Jun 30 , 2023
உத்தரப்பிரதேச மாநிலம் ஜகாங்கிராபாத் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கிராமம் ஒன்றில், 2 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ஜோடிக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. திருமண வாழ்க்கை இருவருக்கும் நன்றாக சென்று கொண்டிருந்த நிலையில், அந்தப் பெண்ணுக்கு தனது மாமியார் வீட்டின் பக்கத்தில் வசிக்கும் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னாளில் இந்த நட்பு கள்ளக்காதலாக மாறிய நிலையில், இருவரும் ஊரை விட்டு வெளியேறி உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளனர். சில வாரங்களுக்கு முன்பாக […]

You May Like