fbpx

குட் நியூஸ்..!! ரேஷன் அட்டை இல்லாதவர்களுக்கு ரூ.6,000 நிவாரணத் தொகை..!! பணி தொடங்கியது..!!

மிக்ஜாம் புயல் வெள்ள நிவாரணத்துக்கு விண்ணப்பித்த ரேஷன் கார்டு இல்லாதவர்களின் வீடுகளுக்குச் சென்று ஆய்வு செய்யும் பணி தொடங்கியுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் ரேஷன் கார்டு இல்லாத 5.5 லட்சம் பேர் ரூ.6,000 நிவாரணத்துக்கு விண்ணப்பித்திருந்தனர்.

அவ்வாறு விண்ணப்பித்தவர்களின் வீடுகளுக்குச் சென்று ஆய்வு செய்து செயலியில் அவர்களின் விவரங்களை சரிபார்க்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. விவரங்கள் சரிபார்ப்புக்கு பிறகு அவர்களுக்கு நிவாரணத்தொகை ரூ.6,000 வழங்கப்படும் என தெரிகிறது.

Chella

Next Post

2024ஆம் ஆண்டின் முதல் அமாவாசை..!! இவ்வளவு நன்மைகளா..? இப்படி செய்து பாருங்க..!!

Thu Jan 4 , 2024
மார்கழி மாதம் என்பது சிவ மற்றும் விஷ்ணு வழிபாட்டிற்குரிய மாதமாகும். இந்த மாதத்தில் வரும் அனைத்து தினங்கள், திதிகள் ஆன்மீக முக்கியத்துவம் கொண்டவையாகும். மேலும், பௌர்ணமி மற்றும் அமாவாசை தினங்களும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அந்த வகையில், 2024ஆம் ஆண்டின் மார்கழி மாத அமாவாசை எப்போது? அதன் சிறப்பு என்ன? என்பதை தற்போது பார்க்கலாம். மார்கழி மாதத்தில் வரும் அமாவாசை தினம் முக்கிய திதி தினமாகும். இம்மாதத்தில் வரும் அமாவாசையில் முன்னோர்கள் […]

You May Like