fbpx

குரூப் 2ஏ தேர்வுக்கான மதிப்பெண், தரவரிசைப் பட்டியல்..!! எப்போது வெளியீடு..!! டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு..!!

குரூப் 2ஏ தேர்வுக்கான மதிப்பெண் மற்றும் தரவரிசை பட்டியல் வரும் மார்ச் மாதம் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குருப்-2, குருப்-2ஏ மெயின் தேர்வு கடந்த ஆண்டு பிப்ரவரி 25ஆம் தேதி நடைபெற்றது. அதன் முடிவுகள் ஜனவரி 11ஆம் தேதி வெளியிடப்பட்டன. இந்நிலையில், குருப்-2 பிரிவின் கீழ் வரும் நேர்முகத்தேர்வு கொண்ட பதவிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி தற்போது நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே விண்ணப்பதாரர்கள் தங்கள் சான்றிதழ்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் அதற்கு ஜனவரி 27ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குருப்-2ஏ தேர்வுக்கான மதிப்பெண் மற்றும் தரவரிசை பட்டியல் மார்ச் மாதம் கடைசி வாரத்திற்குள் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

Chella

Next Post

’முருகனின் காலடியில் தங்க மகள் ஐக்கியமாகியிருப்பார்’..!! பவதாரிணியின் மறைவை கேட்டு கதறி அழுத வடிவேலு..!!

Fri Jan 26 , 2024
இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும், பாடகியுமான பவதாரிணியின் மறைவு செய்தியை அறிந்து கதறி அழுதுவிட்டேன் என நடிகர் வடிவேலு ஆடியோ மூலம் இரங்கல் தெரிவித்துள்ளார். இளையராஜாவின் மகளும் கார்த்திக் ராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜாவின் சகோதரியுமான பவதாரிணி பாடகியாகவும், இசையமைப்பாளராகவும் திறம் பட செயலாற்றியவர். இந்நிலையில், புற்றுநோய் பாதிப்புக் காரணமாக கடந்த சில ஆண்டுகளாகவே சிகிச்சை பெற்று வந்த அவர், இலங்கையில் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், […]

You May Like