fbpx

ஹேப்பி நியூஸ்..!! தமிழக பள்ளி மாணவர்களுக்கு நாளை முதல் கோடை விடுமுறை..!!

தமிழகத்தில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த மார்ச் 13ஆம் தேதி பொதுத்தேர்வு தொடங்கிய நிலையில், தற்போது தேர்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில், 10ஆன் வகுப்பு மாணவர்களுக்கு வரும் ஏப்ரல் 6ஆம் தேதி பொதுத்தேர்வு தொடங்கும் நிலையில், ஏப்ரல் 20ஆம் தேதி தேர்வு முடிவடைகிறது. இந்நிலையில், கடந்த மாதம் தொடங்கிய பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் இன்றுடன் நிறைவடைகிறது.

இதனை தொடர்ந்து நாளை முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்படுகிறது. மேலும், 10ஆம் தேதி விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடங்கி மே மாதம் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளது. பிளஸ் டூ பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களை கண்டறிந்து மீண்டும் தேர்வு எழுத வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Chella

Next Post

மொத்தம் 1032 காலியிடங்கள் ன...! SBI வங்கியில் ரூ.42,000 ஊதியத்தில் வேலை…! ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்…!

Mon Apr 3 , 2023
பாரத ஸ்டேட் வங்கியில் காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Channel Manager Facilitator, Channel Manager Supervisor, Support Officer பணிகளுக்கு 1037 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்களுக்கு வயது வரம்பு 63 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வங்கியில் Officers Scale I,II,III and IV-ல் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். ரூ. 42,000 ஊதியம் வழங்கப்படும். பணிக்கு தேர்வு செய்யப்படும் […]

You May Like