fbpx

மனைவி உயிரிழந்த பிறகு மாமியாருடன் உடலுறவு…! நேரில் பார்த்த மாமனார்…!

பீகாரில் மாமியாரை காதலித்த மருமகனுக்கு மாமனாரே திருமணம் செய்து வைத்த வினோத கதையை தற்போது பார்ப்போம்.

பாங்கா நகரை சேர்ந்தவர் சிக்கந்தர் யாதவ். இவரது மனைவி, சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார். இதனையடுத்து அவரது மாமனார் திலேஷ்வர் தார்வே மற்றும் மாமியார் கீதாதேவி ஆகியோர் மருமகனான சிக்கந்தர் யாதவுடனே தங்கிவிட்டனர்.

நாட்கள் செல்ல செல்ல சிக்கந்தருக்கும், அவரது உயிரிழந்த மனைவியின் தாயார் கீதா தேவிக்கும் ஒரு சமயத்தில் நெருக்கம் ஏற்பட்டிருக்கிறது. மாமனார் திலேஷ்வர் தார்வேக்கு இவர்கள் இருவரும் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. கள்ளத்தொடர்பாக இருக்கலாமோ என்ற சந்தேகம் இருந்த நிலையில் அதனை அவர் உறுதி செய்தார். இதையடுத்து, அவர்களின் நெருக்கத்தை நேரில் பார்த்த திலேஷ்வர், அவர்களை கையும் களவுமாக பிடித்துவிட்டார். அதனை அப்படியே விடாமல் ஊர் பஞ்சாயத்தில் முறையிட்டார்.

பஞ்சாயத்து கூட்டத்தில், கிராமத்தார் முன்னிலையில் தனது மாமியாருடன் காதல் ஏற்பட்டதாக சிக்கந்தர் யாதவ் வெளிப்படையாக கூறினார். மருமகனின் பேச்சை கேட்ட பஞ்சாயத்தினர் அவரின் சம்மதத்துடனும் கீதா தேவியின் சம்மதத்துடனும் இருவருக்கும் அனைவர் முன்னிலையிலும் திருமணம் செய்து வைத்தனர். அந்த திருமணத்தை சட்டப்படி நீதிமன்றத்திலும் பதிவு செய்தனர். இதில், இருவருக்கும் திருமணம் நடத்தி வைத்ததே மாமனார் திலேஷ்வர் தார்வே என்பது தான் விநோதம். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

shyamala

Next Post

பிரபல நடிகை தான் வெண்ணிற ஆடை மூர்த்தியின் மனைவியா? இவ்வளவு நாள் தெரியாம போச்சே!

Wed May 1 , 2024
நகைச்சுவை நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தியின் மனைவி ஒரு பிரபல நடிகை என்பது பலருக்கும் தெரியாத உண்மை. தமிழ் சினிமாவில் 3 தலைமுறைகளுக்கு மேலாக பல முன்னணி நடிகர்களுடன் நடித்து திரையுலகில் தனக்கென்று தனி அடையாளத்தை படைத்தவர் வெண்ணிற ஆடை மூர்த்தி.  எம்.ஜி.ஆர், சிவாஜி தொடங்கி ரஜினி, கமல், அஜித், விஜய் மட்டுமின்றி பல இளம் நடிகர்களோடு வெண்ணிற ஆடை மூர்த்தி நடித்திருக்கிறார். சொல்லப்போனால் இவர்களுடன் நடிக்காத முன்னணி நடிகர்களே […]

You May Like