fbpx

எனக்கு எல்லாமே அவர்தான்!… என் வாழ்க்கைக்கு அவர் ரொம்ப முக்கியம்!… மனம் திறந்த ராஷ்மிகா மந்தனா!

என் வாழ்க்கையில் எது நடந்தாலும் விஜய் தேவரகொண்டாவிடம் ஆலோசனை கேட்டுதான் செய்வேன் என்றும் அவர் என் வாழ்க்கையில் முக்கியமான ஒருவர் என்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா பேசியுள்ளார்.

நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகிய இருவருக்கும் இடையே காதல் இருப்பதாக ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவி வருகிறது. கடந்த சில மாதங்களாகவே விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா காதலித்து வருவதாகவும் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள போவதாகவும் செய்திகள் வெளியாகின.

இந்தநிலையில் தற்போது, நேர்காணல் ஒன்றில் பேசிய ராஷ்மிகா, என் வாழ்க்கையில் எது நடந்தாலும் விஜய் தேவரகொண்டாவிடம் ஆலோசனை கேட்டு தான் செய்வேன். நான் என்ன சொன்னாலும் அதற்கு ஆம் என்று சொல்லக்கூடியவர் கிடையாது, நல்லது கெட்டதை அறிந்து சொல்வார். என் வாழ்நாளில் எல்லோரையும் விட எனக்கு அவர் ஆதரவாக இருக்கிறார், நான் உண்மையில் மதிக்கும் ஒரு நபராக அவர் இருக்கிறார்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Kokila

Next Post

"இதை செய்யுங்கள்.. முதலீடு செய்ய நான் தயார்.." ஆனந்த் மஹிந்திரா அதிரடி அறிவிப்பு.!

Fri Feb 2 , 2024
மகேந்திரா அண்ட் மகேந்திரா மோட்டார் நிறுவனத்தின் சேர்மன் ஆனந்த் மஹிந்திரா சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பவர். இவர் இளம் தலைமுறை கண்டுபிடிப்பாளர்கள் விளையாட்டு வீரர்கள் மற்றும் சாதனையாளர்களை தொடர்ந்து ஊக்குவித்து வருகிறார். இந்நிலையில் நீர் நிலைகளை சுத்தம் செய்யும் தானியங்கி ரோபோக்களை உற்பத்தி செய்வதற்கு இந்தியாவின் தொழில் தொடங்கும் நிறுவனங்கள் முன் வந்தால் அதற்கு முதலீடு செய்ய தயாராக இருப்பதாக அறிவித்திருக்கிறார் ஆனந்த் மஹிந்திரா. இது தொடர்பாக தனது ‘X’ […]

You May Like