தமிழகத்தில் நடந்த 3 மாதங்களாக கோடை வெயிலின் தாக்கம் பொதுமக்களை வாழ்த்தி வளைத்து வருகிறது. இந்த நிலையில் தற்போது வெப்பத்தின் தாக்கம் குறைந்து இருக்கிறது. அதை நேரம் ஒரு சில தினங்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
இந்த நிலையில் தான் வளிமண்டலை கீழே எடுத்து சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
அதனை அடிப்படையாகக் கொண்டு, நீலகிரி, கோவை, திண்டுக்கல், திருப்பூர், தேனி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பூர், ஈரோடு மற்றும் தர்மபுரி போன்ற மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.