fbpx

தமிழகத்தில் இன்று 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கனமழை…..! வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!

தமிழகத்தில் நடந்த 3 மாதங்களாக கோடை வெயிலின் தாக்கம் பொதுமக்களை வாழ்த்தி வளைத்து வருகிறது. இந்த நிலையில் தற்போது வெப்பத்தின் தாக்கம் குறைந்து இருக்கிறது. அதை நேரம் ஒரு சில தினங்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

இந்த நிலையில் தான் வளிமண்டலை கீழே எடுத்து சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

அதனை அடிப்படையாகக் கொண்டு, நீலகிரி, கோவை, திண்டுக்கல், திருப்பூர், தேனி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பூர், ஈரோடு மற்றும் தர்மபுரி போன்ற மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Next Post

ஐபிஎல் 2023 மகுடம் சூடப்போவது யார்?... சென்னை-குஜராத் அணிகள் இன்று மோதல்!... ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

Sun May 28 , 2023
ஐபிஎல் 16வது சீசனின் இறுதிப்போட்டி இன்று நடைபெறுகிறது. சென்னை-குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சையில் ஈடுபட்டுள்ளன. ஐபிஎல் 16வது சீசன் நாளையுடன் (மே 28) முடிவடைகிறது. இந்த சீசனில் சிறப்பாக ஆடி புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடித்த குஜராத் டைட்டன்ஸ், சிஎஸ்கே, லக்னோ மற்றும் மும்பை அணிகள் பிளே ஆஃபிற்கு முன்னேறின. முதல் தகுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி சிஎஸ்கே அணி நேரடியாக ஃபைனலுக்கு முன்னேறியது. எலிமினேட்டரில் லக்னோவை […]

You May Like