fbpx

கனமழை எதிரொலி!… நீலகிரி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!… ஆட்சியர் அறிவிப்பு!

தொடர் மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள 4 தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் சா.ப. அம்ரித் அறிவித்துள்ளார். அதன்படி, நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை மற்றும் காற்றின் காரணமாக இன்று (06.07.2023) ஒருநாள் மட்டும் உதகை, குந்தா, கூடலூர் மற்றும் பந்தலூர் ஆகிய தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Kokila

Next Post

வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம்!... இந்திய டி-20 அணி அறிவிப்பு!... இளம் வீரர்களுக்கு வாய்ப்பு!

Thu Jul 6 , 2023
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக விளையாடும் இந்திய டி-20 அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணி வரும் ஜூலை 12 முதல் வெஸ்ட் இண்டீஸ்க்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பல இளம் வீரர்கள் முதன்முறையாக அணிக்குள் இடம்பெற்றிருந்தனர். இதேபோல் தற்போது டி-20யில் விளையாடும் இந்திய அணி […]

You May Like