தொடர் மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள 4 தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் சா.ப. அம்ரித் அறிவித்துள்ளார். அதன்படி, நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை மற்றும் காற்றின் காரணமாக இன்று (06.07.2023) ஒருநாள் மட்டும் உதகை, குந்தா, கூடலூர் மற்றும் பந்தலூர் ஆகிய தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Next Post
வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம்!... இந்திய டி-20 அணி அறிவிப்பு!... இளம் வீரர்களுக்கு வாய்ப்பு!
Thu Jul 6 , 2023
You May Like
-
2023-09-18, 10:18 pm
#BREAKING: மகளிருக்கு 33% இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல்…
-
2024-03-06, 6:54 am
Twist: 2024 லோக் சபா தேர்தல்…! தமிழ்நாடு முத்தரையர் சங்கம் அதிமுகவுக்கு ஆதரவு…!